Shuru
Apke Nagar Ki App…
பொதுமக்களின் கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ. சண்முகையா நடுசெக்காரக்குடி கிராமத்தில் 2 மின்விளக்குகள் எரியவில்லை என்றும் இரண்டு மின்னல்கள் புதிதாக பொருத்த வேண்டும் என்றும் கிராம பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி. சண்முகையாவிடம் தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரிடமும் பேசி பொதுமக்களும் கோரிக்கையை நிறைவேற்ற எம்.எல் .ஏ கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று நான்கு மின் விளக்குகளும் சரி செய்யபட்டது.
N balu Nbalu
பொதுமக்களின் கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ. சண்முகையா நடுசெக்காரக்குடி கிராமத்தில் 2 மின்விளக்குகள் எரியவில்லை என்றும் இரண்டு மின்னல்கள் புதிதாக பொருத்த வேண்டும் என்றும் கிராம பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி. சண்முகையாவிடம் தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரிடமும் பேசி பொதுமக்களும் கோரிக்கையை நிறைவேற்ற எம்.எல் .ஏ கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று நான்கு மின் விளக்குகளும் சரி செய்யபட்டது.
More news from Thoothukudi and nearby areas
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance ❤️🫶1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- Post by Santhosh Santhosh3
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1