ஓசூர் உழவர் சந்தை காய்கறிகள் விலை விபரம் 01.04.2026 தக்காளி 10, 15 சி.வெங்காயம் 35, 40 பெ.வெங்காயம் 20, 25 உருளை 15, 20 கத்தரி 20, 25 வெண்டை 60, 70 அவரை 50, 60 கொத்தவரை 50, 60 முருங்கை 30, 35 முள்ளங்கி 20, 25 புடலை 35, 40 பாகல் 25, 30 பீர்க்கன் 30, 40 வாழைக்காய் 10, 12 வாழைப் பூ 10, 15 வாழைத்தண்டு 10 சேனை 35, 40 மஞ்சள் பூசணி 10, 15 பூசணி 25, 30 சுரை 10, 15 தேங்காய் 55, 60 எலுமிச்சை 140 கோவைக்காய் 40, 50 கீரை 10, 15 பீன்ஸ் 50, 60 கேரட் 25, 30 பீட்ரூட் 25, 30 சௌசௌ 15, 20 முட்டைக்கோஸ் 8, 10 காலிபிளவர் 25, 30 கொய்யா 40, 50 வாழைப்பழம் ஏலக்கி 75, 80 கற்பூரவள்ளி 50, 60 ரஸ்தாளி 0 செவ்வாழை 90, 100 பலாபழம் 25 கருவேப்பிலை 80, 100 கொத்தமல்லி தழை 10, 15 புதினா 20, 25 பூண்டு 140, 160 பச்சை மிளகாய் 50, 60 வாழை இலை 2, 3 மரவள்ளி 40, 50 ம.சோளம் 5, 6 வெள்ளரி 20, 25 குடைமிளகாய் 25, 30 கருணை 30 பிடி கருணை 70 சேப்பம் 35, 40 பப்பாளி 30, 40 நூல்கோல் 20, 25 மொச்சை 50, 60 பச்சை பட்டாணி 110, 120 நிலக்கடலை 80, 100 துவரைகாய் 40, 50 சர்க்கரை வள்ளி கிழங்கு 30, 40 ஆப்பிள் 100, 150 ஆரஞ்சு 70, 80 மாதுளை 120, 160 இஞ்சி 60, 70 நெல்லிக்காய் 80, 100 தர்பூசணி 25 அன்னாசி பழம் 70, 80 சாத்துக்குடி 70, 80 திராட்சை 100, 120 முலாம்பழம் 50, 60 காளான் 40, 50 பஜ்ஜீ மிளகாய் 20, 25 சப்போட்டா 60, 70 புரோக்கோலி 60, 70 மல்லிகை 300 முல்லை 400 கனகாம்பரம் 400 சாமந்தி 200 காக்கடான் 200 ரோஜா 80 துளசி 50 சம்பங்கி 60 அரளி 150 மாங்காய் 40, 50
ஓசூர் உழவர் சந்தை காய்கறிகள் விலை விபரம் 01.04.2026 தக்காளி 10, 15 சி.வெங்காயம் 35, 40 பெ.வெங்காயம் 20, 25 உருளை 15, 20 கத்தரி 20, 25 வெண்டை 60, 70 அவரை 50, 60 கொத்தவரை 50, 60 முருங்கை 30, 35 முள்ளங்கி 20, 25 புடலை 35, 40 பாகல் 25, 30 பீர்க்கன் 30, 40 வாழைக்காய் 10, 12 வாழைப் பூ 10, 15 வாழைத்தண்டு 10 சேனை 35, 40 மஞ்சள் பூசணி 10, 15 பூசணி 25, 30 சுரை 10, 15 தேங்காய் 55, 60 எலுமிச்சை 140 கோவைக்காய் 40, 50 கீரை 10, 15 பீன்ஸ் 50, 60 கேரட் 25, 30 பீட்ரூட் 25, 30 சௌசௌ 15, 20 முட்டைக்கோஸ் 8, 10 காலிபிளவர் 25, 30 கொய்யா 40, 50 வாழைப்பழம் ஏலக்கி 75, 80 கற்பூரவள்ளி 50, 60 ரஸ்தாளி 0 செவ்வாழை 90, 100 பலாபழம் 25 கருவேப்பிலை 80, 100 கொத்தமல்லி தழை 10, 15 புதினா 20, 25 பூண்டு 140, 160 பச்சை மிளகாய் 50, 60 வாழை இலை 2, 3 மரவள்ளி 40, 50 ம.சோளம் 5, 6 வெள்ளரி 20, 25 குடைமிளகாய் 25, 30 கருணை 30 பிடி கருணை 70 சேப்பம் 35, 40 பப்பாளி 30, 40 நூல்கோல் 20, 25 மொச்சை 50, 60 பச்சை பட்டாணி 110, 120 நிலக்கடலை 80, 100 துவரைகாய் 40, 50 சர்க்கரை வள்ளி கிழங்கு 30, 40 ஆப்பிள் 100, 150 ஆரஞ்சு 70, 80 மாதுளை 120, 160 இஞ்சி 60, 70 நெல்லிக்காய் 80, 100 தர்பூசணி 25 அன்னாசி பழம் 70, 80 சாத்துக்குடி 70, 80 திராட்சை 100, 120 முலாம்பழம் 50, 60 காளான் 40, 50 பஜ்ஜீ மிளகாய் 20, 25 சப்போட்டா 60, 70 புரோக்கோலி 60, 70 மல்லிகை 300 முல்லை 400 கனகாம்பரம் 400 சாமந்தி 200 காக்கடான் 200 ரோஜா 80 துளசி 50 சம்பங்கி 60 அரளி 150 மாங்காய் 40, 50
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- ஜே ஜெயலலிதா vs கருணாநிதி #politics #publicintrest #publicresponse #dmk #admk #tamilnadupolitics1
- சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்2
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.1
- போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.1