Shuru
Apke Nagar Ki App…
நான் போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் .... நான் போட்டியிடவேண்டும் என்பது மக்களின் விருப்பம்! "விளவங்கோடு தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவேண்டும் என்பது என் விருப்பம். அரசின் தடைகளால் செய்ய தவறிய மக்களின் தேவைகளை நிறைவேற்றி, தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காகவே விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விரும்பினேன். என்னுடைய விருப்பம் இரண்டாவது தான், நான் போட்டியிடவேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். அதற்காக இந்த முடிவை எடுத்தேன். கட்சி மேலிடம் அதற்கான வாய்ப்பும் கொடுத்தது " - பாஜக வேட்பாளர் விஜயதரணி
Arukani Members South
நான் போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் .... நான் போட்டியிடவேண்டும் என்பது மக்களின் விருப்பம்! "விளவங்கோடு தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவேண்டும் என்பது என் விருப்பம். அரசின் தடைகளால் செய்ய தவறிய மக்களின் தேவைகளை நிறைவேற்றி, தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காகவே விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விரும்பினேன். என்னுடைய விருப்பம் இரண்டாவது தான், நான் போட்டியிடவேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். அதற்காக இந்த முடிவை எடுத்தேன். கட்சி மேலிடம் அதற்கான வாய்ப்பும் கொடுத்தது " - பாஜக வேட்பாளர் விஜயதரணி
More news from தமிழ்நாடு and nearby areas
- கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்த ரோஜாவிற்கு விழா குழுவினர் சிறந்த முறையில் வரவேற்ப்பளித்தனர்.1
- சங்கரன்கோவில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது1
- கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,4
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- Post by மா.சுடலைமணி1
- Post by மா.கணேஷ்1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.1