Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஸ்ரீபெரும்புதூர். கீரநல்லூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொப்பினை வழங்கிய ஸ்ரீபெரும்புதூர் எம்.எம்.ஏ செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கீரநல்லூர் ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலை கடையில்,பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்.டி.கருணாநிதி தலைமையிலும்,கீரநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் கே.என்.அன்பரசு, துணைச் சேர்மன் மாலதி போஸ்கோ,மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குன்னம் முருகன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரூபாய் 3000 ரொக்கம் ஆகியவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் வட்டார தலைவர் நிக்கோலஸ்,மாநில காங்கிரஸ் இளைஞர் அணி அனீஸ் ராஜ்குமார், திமுக இளைஞரணி சிலம்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள்,நியாய விலை கடை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.4
- காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலின் திருக்குளத்தில் புதிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குளம் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது. தெளிவான சுத்தமான நீர் ஓட்டத்துடன் நீரூற்று இயங்குவதால் குளம் மேலும் பிரகாசமாக தெரிகிறது. பக்தர்கள் இந்த மாற்றத்தை ரசித்து வருகின்றனர். இந்த அமைப்பு திருக்குளத்தில் பராமரிப்பையும் நீர்சுழற்சியையும் மேம்படுத்தி, கோயில் வளாகத்தின் அழகை அதிகரித்துள்ளது.1
- கிருஷ்ணகிரி அவதானபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென பிரேக் பிடக்காததால் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்த ஆறு கார்களும் ஈச்சர் லாரி மீது ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கனரக வாகனம் உட்பட ஆறு கார்கள் பலத்தை சேதம் அடைந்தன இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயத்துடன் 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஈச்சர் லாரி வாகன ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- Post by Gaurav Mohore4
- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- பாப்பாரப்பட்டியில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட தவெக-வினர் ரத்ததானம். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று பாப்பாரப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். மேலும் தவெக தலைவர் விஜய் கட்சி அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனாலும் தலைவர் எடுத்துள்ள முடிவு மற்றும் அவர் செல்லும் பாதையில் துணை நின்று அவர் பயணம் வெற்றி பெற உறுதியாக இருப்போம் என தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1