மலைக்கோட்டை முகப்பு சுகாதார வசதி ஏற்படுத்திட வேண்டி நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை *திண்டுக்கல் மலைக்கோட்டை மிக அழகாக உள்ளது தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ளது* *மலைக்கோட்டை முகப்பு பகுதி மாநகராட்சி கண்காணிப்பில் உள்ளது* *கழிவுநீர் கடந்து மலைக்கோட்டை ஏறும் நிலை உள்ளது* *மலைக்கோட்டை முகப்பு பகுதி முகம் சுளிக்கும் வகையில் உள்ளது* வணக்கத்துக்குரிய மேயர் அவர்கள் மலைக்கோட்டை சுற்றி கிரிவலப் பாதை பணியை பலமுறை ஆய்வு செய்தார் மலைக்கோட்டை முகப்பும் தாங்கள் பார்வையிட்டு உதவிட வேண்டும் மாநில அளவில் மாவட்ட அளவில் பொதுமக்கள் வருகை தருகின்றனர் மாவட்டத்துக்கும் மாநகரத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் குறைபாடு உள்ளது மலைக்கோட்டை முகப்பு சுகாதார வசதி ஏற்படுத்திட வேண்டும் என 1000 நாட்களாக மூன்று வருடமாக கோரிக்கை வைத்தும் தீர்வு ஏற்படுத்தவில்லை திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை ✍️✍️✍️✍️✍️✍️✍️
மலைக்கோட்டை முகப்பு சுகாதார வசதி ஏற்படுத்திட வேண்டி நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை *திண்டுக்கல் மலைக்கோட்டை மிக அழகாக உள்ளது தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ளது* *மலைக்கோட்டை முகப்பு பகுதி மாநகராட்சி கண்காணிப்பில் உள்ளது* *கழிவுநீர் கடந்து மலைக்கோட்டை ஏறும் நிலை
உள்ளது* *மலைக்கோட்டை முகப்பு பகுதி முகம் சுளிக்கும் வகையில் உள்ளது* வணக்கத்துக்குரிய மேயர் அவர்கள் மலைக்கோட்டை சுற்றி கிரிவலப் பாதை பணியை பலமுறை ஆய்வு செய்தார் மலைக்கோட்டை முகப்பும் தாங்கள் பார்வையிட்டு உதவிட வேண்டும் மாநில அளவில் மாவட்ட அளவில் பொதுமக்கள் வருகை
தருகின்றனர் மாவட்டத்துக்கும் மாநகரத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் குறைபாடு உள்ளது மலைக்கோட்டை முகப்பு சுகாதார வசதி ஏற்படுத்திட வேண்டும் என 1000 நாட்களாக மூன்று வருடமாக கோரிக்கை வைத்தும் தீர்வு ஏற்படுத்தவில்லை திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை ✍️✍️✍️✍️✍️✍️✍️
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- Post by RAJA news1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1
- Post by RAJA news1