என்னுடைய பெயர் வந்து பழனிச்சாமி நான் இங்க திருவண்ணாமலை இருக்கேன் பக்கத்துல இருக்குற லொகேஷன் கலெக்டர் ஆபீஸ் பருவதமலை பக்கத்துல கடலாடி என்ற ஊர் அங்க ஒரு பாய் கடலாடி பாய்னா எல்லாருக்கும் தெரியும் அவர் பெயர் வந்து சுடிதார் பாய் எனக்கு 20 மாசமா காதுக்குள்ள வந்து பிரச்சனை கொடுத்துவிட்டு பில்லி சூனிய விட்டுகிட்டு ஒன்றரை லட்ச ரூபா செலவு குடுத்துட்டு இருக்காரு இவர்கிட்ட யாருமே போகாதீங்க எனக்கு தெரிஞ்சு நானே எங்க போய் எப்படி சரி பண்ணனும் தெரியாம முழிச்சு போய் நிக்கிறேன் ஒரு உடம்ப வச்சு பயங்கரமா வேலை பண்றாங்க என்ன சொல்றது கடவுள் படைத்த உடம்பு கடவுளுக்கு எதிரான வேலை பண்ணிட்டு இருக்காங்க உன்னால முடிஞ்சத பாத்துக்கடா அப்படின்னு சொல்றாரு அந்த கிழட்டு பையன் அந்த பாய் வந்து பாய் ஓட பேரு சொல்ல மாட்டிக்கொண்டார் கடைசியா அவங்க மனைவி கிட்ட கேட்டு போன் நம்பர் பேரு எல்லாத்தையும் கேட்டு வாங்கி இருக்கேன் கடைசியா போய் சொல்லலாம்னு இருக்கேன் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று ஒன்றும் புரியவில்லை அதுக்குள்ள சவுண்டு உடம்பு தான் பிரச்சனை கொடுக்குறாங்க மனுஷன் உடம்புல நிறைய இருக்குது ஆனா எல்லாத்துக்கும் பிரச்சினை தான் எனக்கு கொடுக்குறாங்க என்னுடைய பெயர் வந்து என் பழனிச்சாமி என் சேனல் இருக்குது என்னோட சேனல் பாருங்க அதுல வந்து நிறைய ஆடியோ பதிவு பண்ணிட்டு இருப்பான் என் நம்பர் வந்து என் நம்பர் இப்ப கொடுக்கிற அதான் என் நம்பர் யாரவது தெரிஞ்சவங்க யாராவது தெரிஞ்சவங்க யாராவது திருவண்ணாமலை பேச சொல்லுங்க எனக்கு பெரிய தொல்ல எவனாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு கேட்டு போயேன் எதுவும் பண்ண முடியாது அப்படின்னு சொல்றாங்க ஒன்னும் பண்ண முடியாதா ஏன் கலெக்டர்ல ஒன்னும் பண்ண முடியாதா இவங்க ரெண்டு பேரு தான் இந்த மாவட்டத்தை கட்டி ஆள்றவங்க இதுக்கு நடுவுல அந்த சூனியக்காரன் பெரிய ஆளா எனக்கு நான் சொன்ன ரெண்டு பேரும் எனக்கு என்னை காப்பாத்துங்க என் நம்பர் தரோம் என்ன ஏதுன்னு என்ன ஏதுன்னு எனக்கு ஹெல்ப் பண்ணுங்க எனக்கு யாருமே இல்ல அம்மா அப்பாவும் இல்ல குடும்பம் மட்டும் தான் இருக்குது ரொம்ப கஷ்டப்படும் எங்க போறது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க உதவி பண்ணுங்க என்னுடைய நம்பர் நான் இப்ப சொல்றேன் வாட்ஸ் அப் நம்பர் எல்லாம் ஒரே நம்பர் தான் இப்போ வரைக்கும் யூஸ் பண்றேன் 8939251037
என்னுடைய பெயர் வந்து பழனிச்சாமி நான் இங்க திருவண்ணாமலை இருக்கேன் பக்கத்துல இருக்குற லொகேஷன் கலெக்டர் ஆபீஸ் பருவதமலை பக்கத்துல கடலாடி என்ற ஊர் அங்க ஒரு பாய் கடலாடி பாய்னா எல்லாருக்கும் தெரியும் அவர் பெயர் வந்து சுடிதார் பாய் எனக்கு 20 மாசமா காதுக்குள்ள வந்து பிரச்சனை கொடுத்துவிட்டு பில்லி சூனிய விட்டுகிட்டு ஒன்றரை லட்ச ரூபா செலவு குடுத்துட்டு இருக்காரு இவர்கிட்ட யாருமே போகாதீங்க எனக்கு தெரிஞ்சு நானே எங்க போய் எப்படி சரி பண்ணனும் தெரியாம முழிச்சு போய் நிக்கிறேன் ஒரு உடம்ப வச்சு பயங்கரமா வேலை பண்றாங்க என்ன சொல்றது கடவுள் படைத்த உடம்பு கடவுளுக்கு எதிரான வேலை பண்ணிட்டு இருக்காங்க உன்னால முடிஞ்சத பாத்துக்கடா அப்படின்னு சொல்றாரு அந்த கிழட்டு பையன் அந்த பாய் வந்து பாய் ஓட பேரு சொல்ல மாட்டிக்கொண்டார் கடைசியா அவங்க மனைவி கிட்ட கேட்டு போன் நம்பர் பேரு எல்லாத்தையும் கேட்டு வாங்கி இருக்கேன் கடைசியா போய் சொல்லலாம்னு இருக்கேன் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று ஒன்றும் புரியவில்லை அதுக்குள்ள சவுண்டு உடம்பு தான் பிரச்சனை கொடுக்குறாங்க மனுஷன் உடம்புல நிறைய இருக்குது ஆனா எல்லாத்துக்கும் பிரச்சினை தான் எனக்கு கொடுக்குறாங்க என்னுடைய பெயர் வந்து என் பழனிச்சாமி என் சேனல் இருக்குது என்னோட சேனல் பாருங்க அதுல வந்து நிறைய ஆடியோ பதிவு பண்ணிட்டு இருப்பான் என் நம்பர் வந்து என் நம்பர் இப்ப கொடுக்கிற அதான் என் நம்பர் யாரவது தெரிஞ்சவங்க யாராவது தெரிஞ்சவங்க யாராவது திருவண்ணாமலை பேச சொல்லுங்க எனக்கு பெரிய தொல்ல எவனாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு கேட்டு போயேன் எதுவும் பண்ண முடியாது அப்படின்னு சொல்றாங்க ஒன்னும் பண்ண முடியாதா ஏன் கலெக்டர்ல ஒன்னும் பண்ண முடியாதா இவங்க ரெண்டு பேரு தான் இந்த மாவட்டத்தை கட்டி ஆள்றவங்க இதுக்கு நடுவுல அந்த சூனியக்காரன் பெரிய ஆளா எனக்கு நான் சொன்ன ரெண்டு பேரும் எனக்கு என்னை காப்பாத்துங்க என் நம்பர் தரோம் என்ன ஏதுன்னு என்ன ஏதுன்னு எனக்கு ஹெல்ப் பண்ணுங்க எனக்கு யாருமே இல்ல அம்மா அப்பாவும் இல்ல குடும்பம் மட்டும் தான் இருக்குது ரொம்ப கஷ்டப்படும் எங்க போறது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க உதவி பண்ணுங்க என்னுடைய நம்பர் நான் இப்ப சொல்றேன் வாட்ஸ் அப் நம்பர் எல்லாம் ஒரே நம்பர் தான் இப்போ வரைக்கும் யூஸ் பண்றேன் 8939251037
- PALANOHAMY PALANiCHAMYThiruvannamalai, Tamil Nadu9444977786on 30 October
- PALANOHAMY PALANiCHAMYThiruvannamalai, Tamil Naduon 27 October
- PALANOHAMY PALANiCHAMYThiruvannamalai, Tamil Nadu🙏on 23 September
- Post by Manoj Sriveerapathiran1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- Post by Santhosh Santhosh3
- Romance ❤️🫶1
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1