Shuru
Apke Nagar Ki App…
பழனியில் சாமியார் வேடத்தில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 250 கிராம் கஞ்சா பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ), சார்பு ஆய்வாளர் பிரதாப், சிறப்பு சார்பு ஆய்வாளர் அருள்சாமி மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி, கொடைக்கானல் ரோடு புற்றுக் கோவில் அருகே சாமியார் வேடத்தில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த தென்காசி, பனையூரை சேர்ந்த கார்த்திகேய மணிகண்டன்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Natarajan Pitchaimani
பழனியில் சாமியார் வேடத்தில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 250 கிராம் கஞ்சா பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ), சார்பு ஆய்வாளர் பிரதாப், சிறப்பு சார்பு ஆய்வாளர் அருள்சாமி மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி, கொடைக்கானல் ரோடு புற்றுக் கோவில் அருகே சாமியார் வேடத்தில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த தென்காசி, பனையூரை சேர்ந்த கார்த்திகேய மணிகண்டன்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
More news from Tamil Nadu and nearby areas
- இயற்கையின் அதிசியம் Electric Eel Fish அமேசான் நதிகளில் வாழும் இந்த மீன் மின்சாரத்தை பாய்ச்சக்கூடிய ஒரு உயிரினம். சுமார் 860வோல்ட் வரை மின்சாரத்தை வெளியிடும். இரையை பிடிக்கவும் தற்காப்புக்காகவும் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊட்டியில் உறைபனி.1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1