அச்சம் அகத்திய அண்ணல் WPA சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடியில் இலக்கியச் செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்றம் சார்பில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் அவர்களுக்கு இலக்கிய செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்றம் தலைவர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் பாண்டியனார் விருதை செய்தியாளர் குமார் வேல் அவர்களுக்கு வழங்கினார் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி வரும் புத்தக வாசிப்பு மன்ற தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்களுக்கு பாண்டியனார் விருதம் வழங்கி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் அவர்கள் விருது பெற்ற இருவரையும் வாழ்த்தி பேசினார் தொடர்ந்து விருது பெற்ற குமாரவேல் அவர்களும் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள் தொடர்ந்து இலக்கியச் செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்ற அமைப்பாளர் ரவி நன்றி கூறினார் இந்நிகழ்வில் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் செரீப் அவர்களும் சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
அச்சம் அகத்திய அண்ணல் WPA சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடியில் இலக்கியச் செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்றம் சார்பில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் அவர்களுக்கு இலக்கிய செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்றம் தலைவர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் பாண்டியனார் விருதை செய்தியாளர் குமார் வேல் அவர்களுக்கு வழங்கினார்
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி வரும் புத்தக வாசிப்பு மன்ற தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்களுக்கு பாண்டியனார் விருதம் வழங்கி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் அவர்கள் விருது பெற்ற இருவரையும் வாழ்த்தி பேசினார் தொடர்ந்து விருது பெற்ற குமாரவேல் அவர்களும் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள் தொடர்ந்து இலக்கியச் செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்ற அமைப்பாளர் ரவி நன்றி கூறினார் இந்நிகழ்வில் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் செரீப் அவர்களும் சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்ய வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கோரிக்கை. புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி திரு மா மாரிச்செல்வம் அவர்கள் கூறியதாவது14 9 2026 இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி த வேலம்மாள் அவர்களை கொடூரமாக தாக்கிய சுனாமி குடியிருப்பு பகுதியை சார்ந்த நபர் மீது 3 நாட்களாகியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை நிர்வாகத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில் தெர்மல் நகர் காவல் நிலையம் முன்போ அல்லது மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் தோழமை அமைப்புகளையும் பொதுமக்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் திருமதி T வேலம்மாள் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் 3 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள O P காவல் நிலைய அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட தெர்மல் நகர் காவல் நிலைய அதிகாரிகளோ என்னிடம் விசாரணை செய்யவில்லை எனவும் அவரை அடித்து கல்லால் மார்பு பகுதியில் எரிந்து கையை முறுக்கி கெட்ட வார்த்தைகளை சொல்லி மனம் வேதனை படும்படியாகவும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் திரு மு மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் திரு த மகேந்திரன் சமூக ஆர்வலர்AICCTU தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்கள் சுனாமி குடியிருப்பை சார்ந்த பொதுமக்கள் என பலர் இருந்தனர் இப்படிக்கு செய்தி பிரிவு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தொடர்புக்கு 95979477 7 64
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.2
- திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது1
- தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.1