Shuru
Apke Nagar Ki App…
காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் மற்றும் ராசாத்தாவலசு துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை புளியம்பட்டி,பொத்தியபாளையம், குருக்கம்பாளையம், குங்காருபாளையம, ஊதியூர் மேட்டுப்பாளையம், வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டி, நாதநாயக்கன்பட்டி, பாப்பினி, குருக்கத்தி ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என்று காங்கேயம் செயற் பொறியாளர் திருமதி ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்கள்
Gobi Ponnusamy
காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் மற்றும் ராசாத்தாவலசு துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை புளியம்பட்டி,பொத்தியபாளையம், குருக்கம்பாளையம், குங்காருபாளையம, ஊதியூர் மேட்டுப்பாளையம், வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டி, நாதநாயக்கன்பட்டி, பாப்பினி, குருக்கத்தி ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என்று காங்கேயம் செயற் பொறியாளர் திருமதி ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்கள்
More news from Dindigul and nearby areas
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1
- Post by Santhosh Santhosh3
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- Post by டேவிட் அந்தோனி1