Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 2016ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொணடு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மா.சுடலைமணி
தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 2016ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொணடு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
More news from Virudhunagar and nearby areas
- கனவு கன்னி காஜல் அகர்வால் 🌷🌷🫶1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- மேற்கே பாயும் ஆற்றை கிழக்கே திருப்ப முடியுமா?1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி யின் ஒற்றை குரலுக்காக கட்சி தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைத்து அரசியல் கட்சி களையும் இன்று அலற விடுகின்ற வரையில் தூத்துக்குடி ஒட்டு மொத்த மக்களிடம் நன் மதிப்பை பெற்று எங்களை வழி நடத்தும் ஒரே மாவட்ட செயலாளர் என்றுமே அஜிதா ஆக்னல் அவர்கள் மட்டும் தான் . என்றும் தளபதிக்காக 25 வருடமாக ரசிகனாக வளர்ந்து மக்கள் இயக்கத்தில் பயணித்து இன்று த. வெ. க வில் தளபதியின் உண்மை தொண்டனாக இருக்கும். G.சுப்பையா கண்ணன் இந்த உயிர் உள்ளவரை என்றும் தளபதிக்காக மட்டுமே . என்றும் உணர் உடன் தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்டம்1
- பெருந்தலைவர் காமராஜர்1
- ஹரிவராசனம் 🙏1
- 2021 இல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த நகை மற்றும் வைப்புத்தொகை மோசடி குறித்து இன்றைய நாள் வரை நீதி வேண்டி மக்கள் நீண்ட போராட்டம்1
- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண் உதவி ஆய்வாளரின் கணவர் நிலத்தகராரில் வெட்டி படுகொலை..1