Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் பெயிண்ட் அடித்த 2 பெயிண்டர்கள் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல், நாராயண பிள்ளை தோட்டம் 3-வது தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டின் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் கீழ்நிலை தொட்டிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தினேஷ்குமார்(27), நாகமுனி(29) ஆகிய இருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து இருவரையும் மீட்டனர். இருவரும் மயக்கமான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Natarajan Pitchaimani
திண்டுக்கல்லில் கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் பெயிண்ட் அடித்த 2 பெயிண்டர்கள் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல், நாராயண பிள்ளை தோட்டம் 3-வது தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டின் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் கீழ்நிலை தொட்டிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தினேஷ்குமார்(27), நாகமுனி(29) ஆகிய இருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து இருவரையும் மீட்டனர். இருவரும் மயக்கமான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More news from Tamil Nadu and nearby areas
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ங1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1
- டெல்லியில் மிக மோசமாகி வரும் காற்று மாசு.1