தூத்துக்குடிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனைவரும் திரண்டு வரவேண்டும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கை தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு லட்சிய பயனத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். அதன் 2ம்கட்ட சுற்றுப்பயனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31ம்தேதி மற்றும் 1 2 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அதன்படி இன்று விளாத்திகுளம் தொகுதியிலும் நாளை காலை கோவில்பட்டி மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இரவு தூத்துக்குடியில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறாா். பின்னா் இரவு ஓய்வுக்கு பின் 2ம் தேதி காலை தூத்துக்குடியில் பல்வேறு பிரமுகா்களுடன் சந்திப்பு மாலை திருச்செந்தூர் தொகுதியிலும் அதன்பின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் தனது சுற்றுப்பயணத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்கிறாா். எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைமை கழக மாநில நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணிகள் ஒன்றிய நகர பேரூர் கிளைக்கழகம், வட்டக்கழகம் தொழிற்சங்கம் முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் இந்நாள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் ெபாதுமக்கள் என அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
தூத்துக்குடிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனைவரும் திரண்டு வரவேண்டும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கை தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு லட்சிய பயனத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். அதன் 2ம்கட்ட சுற்றுப்பயனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31ம்தேதி மற்றும் 1 2 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அதன்படி இன்று விளாத்திகுளம் தொகுதியிலும் நாளை காலை கோவில்பட்டி மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இரவு தூத்துக்குடியில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறாா். பின்னா் இரவு ஓய்வுக்கு பின் 2ம் தேதி காலை தூத்துக்குடியில் பல்வேறு பிரமுகா்களுடன் சந்திப்பு மாலை திருச்செந்தூர் தொகுதியிலும் அதன்பின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் தனது சுற்றுப்பயணத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்கிறாா். எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைமை கழக மாநில நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணிகள் ஒன்றிய நகர பேரூர் கிளைக்கழகம், வட்டக்கழகம் தொழிற்சங்கம் முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் இந்நாள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் ெபாதுமக்கள் என அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
- Post by டேவிட் அந்தோனி1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1
- Post by Santhosh Santhosh3
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- Post by Santhosh Santhosh3