logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடியில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வியாபாரிகள் அறிவிப்பு விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம், மூன்றாம் கேட் அருகில் உள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தக்காளி ரூ.50, கத்தரி ரூ.50, வெண்டை ரூ.50, அவரை ரூ.65, பாகற்காய் ரூ.60, முருங்கை ரூ.50, பீட்ரூட் ரூ.45, கேரட் ரூ.50, உருளை ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.55, பச்சை மிளகாய் ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதைவிட ஜியோ மார்ட்-ல் ஒரு கிலோ தக்காளி ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன உடனடியாக ஜியோ மார்ட்-ல் சென்று உடனடியாக காய்கறி வாங்குங்கள்

4 hrs ago
user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
4 hrs ago
80c2ef21-f91c-475e-af0d-fa65816fea07

தூத்துக்குடியில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வியாபாரிகள் அறிவிப்பு விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம், மூன்றாம் கேட் அருகில் உள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தக்காளி ரூ.50, கத்தரி ரூ.50, வெண்டை ரூ.50, அவரை ரூ.65, பாகற்காய் ரூ.60, முருங்கை ரூ.50, பீட்ரூட் ரூ.45, கேரட் ரூ.50, உருளை ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.55, பச்சை மிளகாய் ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதைவிட ஜியோ மார்ட்-ல் ஒரு கிலோ தக்காளி ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன உடனடியாக ஜியோ மார்ட்-ல் சென்று உடனடியாக காய்கறி வாங்குங்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி: அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் - எஸ்.பி. துவக்கி வைப்பு! இதனால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடி: அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் - எஸ்.பி. துவக்கி வைப்பு! இதனால் மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடியில், இணையதளம் ஒன்றின் மூலம் மக்களை தன்வசப்படுத்தி ஏமாற்றும் ஒரு நபர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் 'நாளைத் திருடன்' என அறியப்பட்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    1
    தூத்துக்குடியில், இணையதளம் ஒன்றின் மூலம் மக்களை தன்வசப்படுத்தி ஏமாற்றும் ஒரு நபர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் 'நாளைத் திருடன்' என அறியப்பட்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் கொள்கைகளையும் நினைவையும் போற்றும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.
    1
    செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் கொள்கைகளையும் நினைவையும் போற்றும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
    1
    தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    1
    தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    16 hrs ago
  • திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
    1
    திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    Singer கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    1
    TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி: போதையில் வாகனம் ஓட்டிய 3 ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது! இதனால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்குத் தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி: போதையில் வாகனம் ஓட்டிய 3 ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது! இதனால் மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்குத் தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.