Shuru
Apke Nagar Ki App…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதியதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மரியாதை நிமித்தம் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்தனர். அவர்களுக்கு இந்த புதிய பணியானது மகிழ்ச்சியையும், வெற்றியையும் மட்டுமல்ல கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்தி வரவேற்றார்.
மா.சுடலைமணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதியதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மரியாதை நிமித்தம் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்தனர். அவர்களுக்கு இந்த புதிய பணியானது மகிழ்ச்சியையும், வெற்றியையும் மட்டுமல்ல கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்தி வரவேற்றார்.
More news from Thoothukudi and nearby areas
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1