*குமரி மாவட்டத்தில் கேப்டன் கே ஜிம் நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. இரண்டு நாளாக நடைபெற இருக்கும் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் Vijay Vasanth அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டனர் போட்டியின் இறுதி நாளான நாளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லை தூக்கி போட இருக்கின்றனர் இந்த போட்டியை இந்தியாவின் இரும்பு மனிதன் கண்ணன் அவர்கள் நடத்தி வருகின்றார் குறிப்பாக மாவட்ட அளவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் இளைஞர்கள் போதை அடிமையாகாமல் உடல் வலிமையை மேம்படுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்தி வருகின்றார் இதில் வெற்றி பெறும் முதல் 10 வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் இடத்தில் வெற்றி பெறுவதற்கு பணம் முடிப்பு 5000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 3000 ரூபாய், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் என விகிதம் பரிசு வழங்கப்படுகிறது. கண்ணன் கூறுகையில் இந்த இளவட்டக்கல் தூக்குதல் போட்டியை தமிழக அளவில் மிகவும் பிரமாண்ட முறையில் வருங்காலங்களில் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் .*
*குமரி மாவட்டத்தில் கேப்டன் கே ஜிம் நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. இரண்டு நாளாக நடைபெற இருக்கும் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் Vijay Vasanth அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டனர் போட்டியின் இறுதி நாளான நாளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லை தூக்கி போட இருக்கின்றனர் இந்த போட்டியை இந்தியாவின் இரும்பு மனிதன் கண்ணன் அவர்கள் நடத்தி வருகின்றார் குறிப்பாக மாவட்ட அளவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் இளைஞர்கள் போதை அடிமையாகாமல் உடல் வலிமையை மேம்படுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்தி வருகின்றார் இதில் வெற்றி பெறும் முதல் 10 வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் இடத்தில் வெற்றி பெறுவதற்கு பணம் முடிப்பு 5000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 3000 ரூபாய், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் என விகிதம் பரிசு வழங்கப்படுகிறது. கண்ணன் கூறுகையில் இந்த இளவட்டக்கல் தூக்குதல் போட்டியை தமிழக அளவில் மிகவும் பிரமாண்ட முறையில் வருங்காலங்களில் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் .*
- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- சுரண்டையிலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யும் பைப்பின் வால்வு பொருத்தப்பட்ட இடத்தில் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் கசிந்து வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்பு விநாயகர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோயிலை இடித்தனர்1