Shuru
Apke Nagar Ki App…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை நேரத்தில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று திருச்சி கரூர் திண்டுக்கல் ஈரோடு நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாட்டுக்கோழி கொண்டு வந்திருந்தனர் போன வாரத்தை விட இந்த வாரம் கோழிகள் அதிகம் வந்திருந்ததால் விலை குறைந்து காணப்பட்டது நாளை ஆடி 18 திருநாளை முன்னிட்டு கோழிகள் நல்ல விலைக்கு விற்கும் என்று வெளியூரிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் வருத்தத்துடன் சென்றனர் மேலும் அதிக அளவு கோழிகள் வந்திருந்ததால் கோழியின் விலை குறைந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் அதனைத் தொடர்ந்து நாட்டுக்கோழி ஒரு கிலோவிற்கு 450 பண்ணை கோழிகள் கிலோ 350 க்கும் விற்கப்பட்டது
கருணாநிதி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை நேரத்தில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று திருச்சி கரூர் திண்டுக்கல் ஈரோடு நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாட்டுக்கோழி கொண்டு வந்திருந்தனர் போன வாரத்தை விட இந்த வாரம் கோழிகள் அதிகம் வந்திருந்ததால் விலை குறைந்து காணப்பட்டது நாளை ஆடி 18 திருநாளை முன்னிட்டு கோழிகள் நல்ல விலைக்கு விற்கும் என்று வெளியூரிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் வருத்தத்துடன் சென்றனர் மேலும் அதிக அளவு கோழிகள் வந்திருந்ததால் கோழியின் விலை குறைந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் அதனைத் தொடர்ந்து நாட்டுக்கோழி ஒரு கிலோவிற்கு 450 பண்ணை கோழிகள் கிலோ 350 க்கும் விற்கப்பட்டது
- User10343Ariyalur, Tamil Nadu💣on 4 August
More news from Coimbatore and nearby areas
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1