உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள உத்திரமேரூர், கடல்மங்கலம் ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்திரமேரூர், கடல்மங்கலம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடந்தது. உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஜெய விஷ்ணு தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கெங்காதரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் சிறார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். எனவே பாதுகாப்பு இல்லாத திமுக அரசை அகற்ற வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். அதேபோல கடல்மங்கலத்தில் நடந்த தெருமுனை பிரசாரக் கூட்டத்திற்கு உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருவந்தவார் முருகன், கடல் மங்கலம் ஊராட்சி தலைவர் பொன்னி விஜய், தலைமை கழக பேச்சாளர் வடபழனி ராமகிருஷ்ணன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள உத்திரமேரூர், கடல்மங்கலம் ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்திரமேரூர், கடல்மங்கலம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடந்தது. உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஜெய விஷ்ணு தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கெங்காதரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் சிறார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். எனவே பாதுகாப்பு இல்லாத திமுக அரசை அகற்ற வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். அதேபோல கடல்மங்கலத்தில் நடந்த தெருமுனை பிரசாரக் கூட்டத்திற்கு உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருவந்தவார் முருகன், கடல் மங்கலம் ஊராட்சி தலைவர் பொன்னி விஜய், தலைமை கழக பேச்சாளர் வடபழனி ராமகிருஷ்ணன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
- தங்க தாரகை, புரட்சி தலைவி அம்மா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம்,23 வது வார்டு சார்பில் திருவள்ளூவர் தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக கைத்தறி பிரிவு செயலாளர் குமார் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,பகுதி கழக துணை செயலாளர் கபாலி, உத்திரமேரூர் நகர செயலாளர் ஜெய விஷ்ணு,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர் வினோத் பாபு சிங்,பகுதி அம்மா பேரவை தலைவர் காஞ்சி ராஜா, பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர்,பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜா,வட்ட செயலாளர்கள் சம்பத் தனபால், சிவகுமார் ,மோத்திலால், ஆர்.டி.சேகர்,அம்மா பாலு,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி,மற்றும் வட்ட நிர்வாகிகள் சந்திரசேகர்,ராதா பூபதி, சக்திவேல், பாலமுருகன்,தம்பிகா, சந்தானம், ராமசாமி, மகளிரணி நீலாவதி, மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்1
- காஞ்சி மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் சூரிய சக்தி கொண்டு இயங்கும் மின் வேலி அமைப்பது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கும் வழிகளை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரும்பு ஆலை மேலாண் இயக்குனர், கரும்பு மேலாளர் கரும்பு களப்பணி அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி வாழ் விவசாயிகள் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.1
- தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது, மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,1
- Post by Vinayagam Vinayagam1