Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலை அருகே குமரகோவில் சந்திப்பு பகுதியில் கல்லூரி மாணவர்களுடன் வந்த டூரிஸ்ட் பேருந்து விபத்துக்குள்ளது. புலியூர்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் வர, நிலைய அலுவலர் ஜீவன்ஸ் மேற்பார்வையில், துறையின் மீட்பு பணி வீரர்கள், சிறுசிறு காயங்களுடன் 4 பெண்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
Arukani Members South
கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலை அருகே குமரகோவில் சந்திப்பு பகுதியில் கல்லூரி மாணவர்களுடன் வந்த டூரிஸ்ட் பேருந்து விபத்துக்குள்ளது. புலியூர்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் வர, நிலைய அலுவலர் ஜீவன்ஸ் மேற்பார்வையில், துறையின் மீட்பு பணி வீரர்கள், சிறுசிறு காயங்களுடன் 4 பெண்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை சமத்துவ பொங்கல் தலைமை மருத்துவர் அலுவலர் k சாந்தி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்3
- ♦️இது தான் தமிழ்நாடு!♦️ 🌼திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெல்லை உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆலயம் சார்பாக கிறிஸ்துவர்கள் உணவுப் பொருள்கள், தேநீர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.♦️1
- தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் இன்று காட்டுயானைகள் கூட்டமாக வந்தது அதனை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சத்தமிட்டு விரட்டினர்1
- நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை. அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது. தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது. மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் சொந்த செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்தார்1