Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Yuvaraj Tirupattur Dist News Reporter
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1
- உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.1
- Romance 🤩1
- Post by Vijay Kumar1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமேஸ்வரம்! ராமேஸ்வரம் ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமாயண சம்பவங்களை நினைவூட்டும் முக்கிய தலமாக கருதப்படுகிறது. இது ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகே உள்ள உயரமான மணல் மேட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய சன்னதி.புராண வரலாறுபுராணக் கதைகளின்படி, ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல ராமர், இலங்கை நோக்கி பாலம் அமைக்கும் திட்டத்தை இங்கிருந்தே கண்காணித்தார் என்று நம்பப்படுகிறது.கந்தமாதன பர்வதம் அல்லது கெந்தமாதன் பர்வதம் எனப்படும் இந்த உயர்ந்த இடத்தில் ராமர் நின்ற இடம் நினைவாக அவரது பாதச்சுவடு பதித்து வழிபாட்டிற்காக இந்தக் கோவில் உருவாக்கப்பட்டது.கோவில் உருவாக்கமும் காலக்கட்டமும்இங்குள்ள சன்னதி சுமார் 400–500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது; விஜயநகர அரசர்கள் அல்லது அக்கால அரசர்களால் ராமரின் பாதத்தை பூஜிக்க தனியாக கட்டப்பட்டது என்ற மரபு நிலவுகிறது. கோவில் கட்டிடத்தில் சுண்ணாம்பு, பவளக் கல் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர்; இது ராமேஸ்வரம் பகுதியின் பழமையான சிறு ஆலயங்களின் கட்டுமான முறையை காட்டுகிறது.தலத்தின் சிறப்புகள்கோவில் கருவறையில் சக்கர வடிவிலான பேரரையில் ராமரின் பாதச்சுவடு பதிக்கப்பட்டிருக்கிறது என்று பக்தர்கள் நம்புவர்.ராமேஸ்வரம் நகரமும் தீவும் முழுவதும் தெளிவாகத் தெரியும் உயரத்தில் இருப்பதால் யாத்திரிகர்களும் சுற்றுலா பயணிகளும் இத்தலத்துக்கு அவசியம் சென்று தரிசனம் செய்யும் இடமாக மாறியுள்ளது.ஆன்மிக நம்பிக்கைகள்இந்தத் தலத்திற்கு சென்று ராமர் பாதத்தை தரிசித்தால் குடும்ப குலப்பெருமை, இழந்த நல்ல நிலை போன்றவை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளூர் பக்தர்களிடம் பரவலாக உள்ளது. ராமநாதசுவாமி கோயில் தரிசனத்துடன் சேர்த்து ராமர் பாதம் தரிசனமும் ராமேஸ்வரம் யாத்திரையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர்.1
- வரும் நாட்களில் தமிழகத்தில் மிகவும் குளிராகவும் பனி மூட்டம் ஆகவும் இருக்குமாம் இது போல்.1