காஞ்சிபுரம் : குறள் வாரவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் குறள்வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 2026 சனவரி 20 அன்று முற்பகல் காஞ்சிபுரம். ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறள் ஒப்பித்தல் போட்டி பொதுமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் அவரவர் தெரிந்த குறளை ஒப்பித்தல் செய்யலாம். குறள் போட்டிக்கான பரிசு ஒப்பித்தல் செய்த குறள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும். முதற்பரிசாக ரூ.5000/- வீதம் ஐந்து நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- வீதம் ஐந்து நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- வீதம் ஐந்து நபர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். குறள் ஓவியப்போட்டி பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டி 20.01.2026 அன்று மாலை 2.00 மணி முதல்3.00 மணி வரை காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். ஓவியப் போட்டி தலைப்பு ”திருக்குறள் சார்ந்த ஓவியம்” ஆக கட்டாயம் இருத்தல் வேண்டும். இதில் சிறந்த ஓவியங்களை காட்சிப்படுத்தப்படும். ஓவியப் போட்டிக்கு முதற்பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என மூன்று நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு குறள் வாரவிழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : குறள் வாரவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் குறள்வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 2026 சனவரி 20 அன்று முற்பகல் காஞ்சிபுரம். ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறள் ஒப்பித்தல் போட்டி பொதுமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் அவரவர் தெரிந்த குறளை ஒப்பித்தல் செய்யலாம். குறள் போட்டிக்கான பரிசு ஒப்பித்தல் செய்த குறள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும். முதற்பரிசாக ரூ.5000/- வீதம் ஐந்து நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- வீதம் ஐந்து நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- வீதம் ஐந்து நபர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். குறள் ஓவியப்போட்டி பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டி 20.01.2026 அன்று மாலை 2.00 மணி முதல்3.00 மணி வரை காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். ஓவியப் போட்டி தலைப்பு ”திருக்குறள் சார்ந்த ஓவியம்” ஆக கட்டாயம் இருத்தல் வேண்டும். இதில் சிறந்த ஓவியங்களை காட்சிப்படுத்தப்படும். ஓவியப் போட்டிக்கு முதற்பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என மூன்று நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு குறள் வாரவிழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை இராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் எம்எல்ஏ இரா.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் அ.சுபேர்கான் கலந்துகொண்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பங்கேற்று சிறப்புரை ஆற்றி வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.1
- Post by Naduvan Kural TV1
- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் வேட்பாளராக மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் சேத்தியாதோப்பு பகுதி சேர்ந்தவர். தமிழக வெற்றி கழக வேட்பாளர் புவனகிரி தொகுதி மகாலிங்கம் என்பவர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அதன் பிறகு வாக்காளர்களுக்கு துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "நான் உங்கள் கிரி” என்ற கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான விழிப்புணர்வு சின்னத்துடன் கூடிய விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இன்றுவெளியிட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1