Shuru
Apke Nagar Ki App…
*தூத்துக்குடி மாவட்டம் : 31.07.2025* *கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.* *கடந்த 30.06.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38) மற்றும் சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (31.07.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.*
N balu Nbalu
*தூத்துக்குடி மாவட்டம் : 31.07.2025* *கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.* *கடந்த 30.06.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38) மற்றும் சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (31.07.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.*
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Mr Mr. Gandhi1
- Post by Dayanand kumar paswan1
- பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.1
- தெருவில் நாய் விரட்டுவது நமது ஊரில் மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் ஜப்பானில் ஒருவர் நாயை விரட்டுவதற்கு பைக்கில் பின்பக்கம் ஒரு கம்பு மாதிரி ஒரு பொருளை செட் செய்து அது பட்டன் மூலம் இயங்கும் முறையில் செய்து.1
- மதிய வணக்கம்1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா. மாவட்ட செயலாளர் முரளி விஜய் கேக் வெட்டி கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சாம்பல்பட்டி கிராமத்தில் கிறிஸ்மஸ் தின விழா சிறப்பு அழைப்பாளராக தவெக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு இந்திய தேவசபை தேவாலயத்தில் கிறிஸ்துவ மக்களிடையே இயேசு பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் உரையாற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் தேவ ஆலயத்தின் சார்பில் பாதிரியார் நினைவு பரிசாக பைபிளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Mr Mr. Gandhi1