தாராபுரத்தில் ஜாரன் டெமினன்ஸ் கிளாசிக் 2026 பல் தூக்கும் போட்டி நடைபெற்றது. தாராபுரத்தில் ஐரன் டொமினன்ஸ் கிளாசிக் 2026' பளுதூக்கும் போட்டி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு அமெச்சூர் பவர் லிப்டிங் சங்கம் நடத்தும் "ஐரன் டொமினன்ஸ் கிளாசிக் 2026" மாநில அளவிலான ஓபன் பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் சாம்பியன்ஷிப்பளுதூக்கும் போட்டி சிறப்பாக நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் 100 பேரும், ஆண்கள் 200 பேரும் பங்கேற்றனர். பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது இந்தப் போட்டியின் சிறப்பம்சமாக இருந்தது. தமிழகத்திலேயே பெண்கள் அதிகமாக பங்கேற்ற பவர் லிப்டிங் போட்டி தாராபுரத்தில்தான் நடைபெற்றுள்ளது என போட்டி ஒருங்கிணைப்பாளர் கர்வேந்தன் தெரிவித்தார். போட்டியில் பெண்கள் பல்வேறு பிரிவுகளில் அதிகளவில் பரிசுகளை வென்றனர். மொத்த சாம்பியனாக (Overall Strongwoman) கலைவாணி தேர்வு செய்யப்பட்டார். ஆண்கள் பிரிவில் மொத்த சாம்பியன்களாக (Overall Strongman) துளசி ராமன் மற்றும் திவ்யபிரகாஷ் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் போட்டியை பவர் லிப்டிங் சங்க செயலாளர் கர்வேந்தன் ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினர்களாக சி.ஆர். ராஜேந்திரன், பங்க் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகள் வழங்கினர். அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகம் அளித்தனர்.
தாராபுரத்தில் ஜாரன் டெமினன்ஸ் கிளாசிக் 2026 பல் தூக்கும் போட்டி நடைபெற்றது. தாராபுரத்தில் ஐரன் டொமினன்ஸ் கிளாசிக் 2026' பளுதூக்கும் போட்டி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு அமெச்சூர் பவர் லிப்டிங் சங்கம் நடத்தும் "ஐரன் டொமினன்ஸ் கிளாசிக் 2026" மாநில அளவிலான ஓபன் பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் சாம்பியன்ஷிப்பளுதூக்கும் போட்டி சிறப்பாக நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் 100 பேரும், ஆண்கள் 200 பேரும் பங்கேற்றனர். பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது இந்தப் போட்டியின் சிறப்பம்சமாக இருந்தது. தமிழகத்திலேயே பெண்கள் அதிகமாக பங்கேற்ற பவர் லிப்டிங் போட்டி தாராபுரத்தில்தான் நடைபெற்றுள்ளது என போட்டி ஒருங்கிணைப்பாளர் கர்வேந்தன் தெரிவித்தார். போட்டியில் பெண்கள் பல்வேறு பிரிவுகளில் அதிகளவில் பரிசுகளை வென்றனர். மொத்த சாம்பியனாக (Overall Strongwoman) கலைவாணி தேர்வு செய்யப்பட்டார். ஆண்கள் பிரிவில் மொத்த சாம்பியன்களாக (Overall Strongman) துளசி ராமன் மற்றும் திவ்யபிரகாஷ் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் போட்டியை பவர் லிப்டிங் சங்க செயலாளர் கர்வேந்தன் ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினர்களாக சி.ஆர். ராஜேந்திரன், பங்க் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகள் வழங்கினர். அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகம் அளித்தனர்.
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1
- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற வருகிறது. கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- Post by அன்பரசு1
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- நமது NDA கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வேட்பாளர் மரியாதைக்குரிய D லக்ஷ்மண சிங் அவர்களுடன்🙏#BJP#ADMK#1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1