தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்க்கு மக்கள் சேவகன் விருது கோவையில் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலருக்கும் மக்கள் சேவகன் விருது மார்ச்.30 கோவையில் Vaagai infotainment awards 2026 பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களை பாராட்டி கோ இந்தியா ஆடிட்டெடியத்தில் விழா நடைபெற்றது விழாவில் பிரபல திரைபட இயக்குனர் விஜய் நடித்த திருப்பாச்சி சிவகாசி மற்றும் அஜித் நடித்த திருப்பதி உள்ள திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய பேரரசு அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் விருது வழங்கினார் அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாராபுரம் நகரை சேர்ந்த தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கர் திருப்பூர் மாவட்ட தலைவர் த.ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டுகள் சமூக பணிகளை பாராட்டி இயக்குனர் பேரரசு அவர்கள் ரஜினிகுமார் அவர்களுக்கு மக்கள் சேவகன் விருது வழங்கினார் இதற்கு முன் ரஜினிகுமார் அவர்கள் சமூக சேவகர் சேவைச் செம்மல் சேவை நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அண்ணல் அம்பேத்கர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்க்கு மக்கள் சேவகன் விருது கோவையில் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலருக்கும் மக்கள் சேவகன் விருது மார்ச்.30 கோவையில் Vaagai infotainment awards 2026 பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களை பாராட்டி கோ இந்தியா ஆடிட்டெடியத்தில் விழா நடைபெற்றது விழாவில் பிரபல திரைபட இயக்குனர் விஜய் நடித்த
திருப்பாச்சி சிவகாசி மற்றும் அஜித் நடித்த திருப்பதி உள்ள திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய பேரரசு அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் விருது வழங்கினார் அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாராபுரம் நகரை சேர்ந்த தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கர் திருப்பூர் மாவட்ட தலைவர் த.ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டுகள் சமூக பணிகளை பாராட்டி இயக்குனர் பேரரசு அவர்கள் ரஜினிகுமார் அவர்களுக்கு மக்கள் சேவகன் விருது வழங்கினார் இதற்கு முன் ரஜினிகுமார் அவர்கள் சமூக சேவகர் சேவைச் செம்மல் சேவை நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அண்ணல் அம்பேத்கர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1
- நமது NDA கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வேட்பாளர் மரியாதைக்குரிய D லக்ஷ்மண சிங் அவர்களுடன்🙏#BJP#ADMK#1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Dharmaraj P1
- தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1