logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடியில் பொங்கல் பாிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் சென்னை ஆலந்தூா் பட்டுரோடு நியாயவிலைக்கடையில் அாிசி குடும்ப அட்டை தாரா்களுக்கு ஓரு கிலோ அாிசி ஓரு கிலோ சா்க்கரை ஓரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பாிசு தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதனையடுத்து தூத்துக்குடி டூவிபுரம் நியாய விலைக்கடையில் பொங்கல் பாிசு தொகுப்பு திட்டத்துடன் ரூ 3 ஆயிரம் விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். பின்னா் சண்முகபுரம் நியாயவிலைக்கடையில் தொடங்கி வைத்து பேசுகையில் தமிழா்திருநாளான பொங்கல் திருநாளையொட்டி அாிசி சா்க்கரை கரும்பு வேஷ்டி சேலை தொகுப்புடன் ரூ 3ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் தளபதியாா் ஒன்றிய அரசின் பல்வேறு நிதிகள் நமக்கு மக்கள் ெதாகை அடிப்படையில் வழங்க வேண்டியதை வழங்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் நலன் கருதி இத்திட்டத்தை அறிவித்து உங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தின் வாழ்வாதாரத்தை மக்கள் நலன் கருதி உயா்த்துவதற்கு எல்லாவகையிலும் பணியாற்றி வருகிறாா். அனைவரும் முதலமைச்சருக்கு ஆதரவாக மீண்டும் மக்கள் பணியாற்ற துணை நிற்க வேண்டும் என்று பேசினாா். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன், தாசில்தாா் திருமணிஸ்டாலின், மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, கூட்டுறவு பதிவாளா் அந்தோணிபட்டுராஜ், இணைப்பதிவாளர் காந்திநாதன், துணைப்பதிவாளர் கலையரசி, திமுக மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா்கள் அதிஷ்டமணி, பேபி ஏஞ்சலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் பொன்ராஜ், வட்டப்பிரதிநிதிகள் ஜெயக்குமாா், சண்முகராஜ், பகுதி இளைஞா் அணி அமைப்பாளர் சூா்யா, பொருளாளர் சிவக்குமாா், தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், 18ம்படி கருப்பசமி கோவில் தலைவர் லிங்கசெல்வன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டாட்சியா் அலுவலக தலைமையிடத்து உதவியாளர் ஜெயபிரகாஷ், மற்றும் அல்பட், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

1 day ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Journalist Thoothukkudi, Tuticorin•
1 day ago
aaaabfba-ca8d-4e32-bf11-7854f39bf4f5

தூத்துக்குடியில் பொங்கல் பாிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் சென்னை ஆலந்தூா் பட்டுரோடு நியாயவிலைக்கடையில் அாிசி குடும்ப அட்டை தாரா்களுக்கு ஓரு கிலோ அாிசி ஓரு கிலோ சா்க்கரை ஓரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பாிசு தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதனையடுத்து தூத்துக்குடி டூவிபுரம் நியாய விலைக்கடையில் பொங்கல் பாிசு தொகுப்பு திட்டத்துடன் ரூ 3 ஆயிரம் விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். பின்னா் சண்முகபுரம் நியாயவிலைக்கடையில் தொடங்கி வைத்து பேசுகையில் தமிழா்திருநாளான பொங்கல் திருநாளையொட்டி அாிசி சா்க்கரை கரும்பு வேஷ்டி சேலை தொகுப்புடன் ரூ 3ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் தளபதியாா் ஒன்றிய அரசின் பல்வேறு நிதிகள் நமக்கு மக்கள் ெதாகை அடிப்படையில் வழங்க வேண்டியதை வழங்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் நலன் கருதி இத்திட்டத்தை அறிவித்து உங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தின் வாழ்வாதாரத்தை மக்கள் நலன் கருதி உயா்த்துவதற்கு எல்லாவகையிலும் பணியாற்றி வருகிறாா். அனைவரும் முதலமைச்சருக்கு ஆதரவாக மீண்டும் மக்கள் பணியாற்ற துணை நிற்க வேண்டும் என்று பேசினாா். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன், தாசில்தாா் திருமணிஸ்டாலின், மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, கூட்டுறவு பதிவாளா் அந்தோணிபட்டுராஜ், இணைப்பதிவாளர் காந்திநாதன், துணைப்பதிவாளர் கலையரசி, திமுக மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா்கள் அதிஷ்டமணி, பேபி ஏஞ்சலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் பொன்ராஜ், வட்டப்பிரதிநிதிகள் ஜெயக்குமாா், சண்முகராஜ், பகுதி இளைஞா் அணி அமைப்பாளர் சூா்யா, பொருளாளர் சிவக்குமாா், தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், 18ம்படி கருப்பசமி கோவில் தலைவர் லிங்கசெல்வன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டாட்சியா் அலுவலக தலைமையிடத்து உதவியாளர் ஜெயபிரகாஷ், மற்றும் அல்பட், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி வேதாந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை குழுமம் தலைவர் அணில் அகர்வார் மகன் அக்னி வேஷ் அகர்வால் அமெரிக்காவில் உயிர் இழப்பு பணிச்சறுக்கு விளையாட்டில் படுகாயம் அடைந்து நியூ யார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு
    1
    தூத்துக்குடி வேதாந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை குழுமம் தலைவர் அணில் அகர்வார் மகன் அக்னி வேஷ் அகர்வால் அமெரிக்காவில் உயிர் இழப்பு பணிச்சறுக்கு விளையாட்டில் படுகாயம் அடைந்து நியூ யார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    19 hrs ago
  • திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் ஐஏஎஸ் அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு சேரன் மகாதேவியில் இன்று நடைபெறது. சேரை காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, மற்றும் நெய்னா முகமது ஸ்காட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரசன்னா குமார் ஐஏஎஸ்  அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு சேரன் மகாதேவியில் இன்று நடைபெறது. சேரை காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ்  தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, மற்றும் நெய்னா முகமது ஸ்காட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • பத்மநாபபுரத்தில் நடைபெறும் மார்கழி பஜனை
    1
    பத்மநாபபுரத்தில் நடைபெறும் மார்கழி பஜனை
    user_KK NEWS
    KK NEWS
    Salesperson அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வடகரை நகரத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்
    1
    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் 
இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வடகரை நகரத் தலைவர் 
முஹம்மது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.
    1
    சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    Journalist மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியதை கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள் அதுபோல ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய அநீதி வன்மையாக கண்டிக்கத்தக்கது விஜய் என்ற ஒரு தனி நபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவது வந்து மிகப்பெரிய அநீதி கமலஹாசன் அவர்களும் நான் ஏற்றுக்கொண்ட எனது தலைவர் ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுவரை இந்த தணிக்கை சான்றிதழ் விஷயமாகவோ ஜனநாயகம் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக பேசாமல் மௌனமாக இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
    1
    "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியதை கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள் அதுபோல ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய அநீதி வன்மையாக கண்டிக்கத்தக்கது விஜய் என்ற ஒரு தனி நபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவது வந்து மிகப்பெரிய அநீதி  கமலஹாசன் அவர்களும் நான் ஏற்றுக்கொண்ட எனது தலைவர் ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுவரை இந்த தணிக்கை சான்றிதழ் விஷயமாகவோ ஜனநாயகம் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக பேசாமல் மௌனமாக இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist தேனி, தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேனி வாசவி மஹாலில் வாசவி கிளப், வாசவீ கிளப் வனிதா பதவியேற்பு விழா நடந்தது தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் தேனியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர்கள் சரவணன், ஷர்மிளா தலைமை வகிக்க, செயலாளர் பால நடராஜன், பொருளாளர்கள் ஹிந்ரஜீத் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் மல்டிபிள் துணை தலைவர் லால்பகதூர் சாஸ்திரி, கேபினட் செயலாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் ஸ்ரீபிரியா சத்யநாராயணன், மாவட்டத் துணை ஆளுநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆளுநர் ஸ்ரீமதிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் வாசவி கிளப் புதிய தலைவராக சீனிவாசன் செயலாளராக மணிகண்டன் பொருளாளராக வாசகன் உள்ளிட்டோரும் வாசவி கிளப் வனிதா தலைவராக தன்யா பார்வதி செயலாளராக சௌமியா பொருளாளராக சப்னா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து தேவாரம் இமேஜ் ஹோமிற்க்கு போர்வைகள், ஏழை எளிய மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது முன்னதாக வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அபெக்ஸ் நண்பர்கள் என ஏராளமான வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் IPC அலுவலர்களாக சேகர் ராம்குமார் ராஜா மாவட்ட உதவி செய்தி தொடர்பாளர் சுவாதி ஸ்ரீ சரவணகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா பாலாஜி மண்டல தலைவர் நாகராஜன் வட்டாரத் தலைவர்கள் சரவணன், நாகலாவன்யா மண்டல செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வாசவி கிளப் வனிதா முன்னாள் தலைவர் சர்மிளா அனைவருக்கும் நன்றி கூறினார்
    1
    தேனி வாசவி மஹாலில் வாசவி கிளப், வாசவீ கிளப் வனிதா பதவியேற்பு விழா நடந்தது
தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் தேனியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர்கள் சரவணன், ஷர்மிளா தலைமை வகிக்க, செயலாளர் பால நடராஜன், பொருளாளர்கள் ஹிந்ரஜீத் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் மல்டிபிள் துணை தலைவர் லால்பகதூர் சாஸ்திரி, கேபினட் செயலாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் ஸ்ரீபிரியா சத்யநாராயணன், மாவட்டத் துணை ஆளுநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆளுநர் ஸ்ரீமதிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் வாசவி கிளப் புதிய தலைவராக சீனிவாசன் செயலாளராக மணிகண்டன் பொருளாளராக வாசகன் உள்ளிட்டோரும் வாசவி கிளப் வனிதா தலைவராக தன்யா பார்வதி செயலாளராக சௌமியா பொருளாளராக சப்னா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து தேவாரம் இமேஜ் ஹோமிற்க்கு போர்வைகள், ஏழை எளிய மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது முன்னதாக வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அபெக்ஸ் நண்பர்கள் என ஏராளமான வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் IPC அலுவலர்களாக சேகர் ராம்குமார் ராஜா மாவட்ட உதவி செய்தி தொடர்பாளர் சுவாதி ஸ்ரீ சரவணகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா பாலாஜி மண்டல தலைவர் நாகராஜன் வட்டாரத் தலைவர்கள் சரவணன், நாகலாவன்யா மண்டல செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வாசவி கிளப் வனிதா முன்னாள் தலைவர் சர்மிளா அனைவருக்கும் நன்றி கூறினார்
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    52 min ago
  • சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு
    1
    சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு
    user_KK NEWS
    KK NEWS
    Salesperson அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.