logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

कुडाळात डाक विभागाचा जनजागृती उपक्रम: निष्क्रिय जुनी खाती तपासून घेण्याचे पोस्टमास्तर विकास वर्मा यांचे आवाहन भारत सरकारच्या संचार मंत्रालयाच्या डाक विभागामार्फत आज केवळ पत्रे व पार्सल वितरणाची सेवा न देता बचत, विमा, बँकिंग, आधार, डिजिटल सेवा तसेच देशांतर्गत व आंतरराष्ट्रीय पार्सल आणि लॉजिस्टिक्सच्या विविध सेवा नागरिकांना उपलब्ध करून दिल्या जात आहेत. या सेवांबाबत जनजागृती करण्याबरोबरच अनेक वर्षांपासून निष्क्रिय असलेल्या डाकघर खात्यांमधील जमा रक्कम खातेदार किंवा त्यांच्या कायदेशीर वारसांपर्यंत पोहोचविण्याच्या उद्देशाने हा जनजागृती उपक्रम प्रस्तावित आहे. अशी माहिती पत्रकार परिषदेत कुडाळ औद्योगिक समूह डाकघराचे पोस्टमास्तर विकास वर्मा यांनी दिली. विकास वर्मा यांनी एमआयडीसी विश्रामगृह येथे आज बुधवारी सायंकाळी पत्रकार परिषद घेतली. यावेळी डाक विभागाचे वरिष्ठ अधिकारी नितीन नेमळेकर प्रकाश गावडे संदीप कसपले रविकांत मोर्ये शुभम दिघे गिरीश बोवलेकर उपस्थित होते. विकास वर्मा म्हणाले, “तुमची बचत, तुमची सुरक्षा आणि तुमची सेवा” यासाठी डाक विभाग नेहमीच कार्यरत आहे. डाकघरांमध्ये अनेक अशी खाती आहेत ज्यामध्ये दीर्घकाळ कोणताही व्यवहार झालेला नाही. अनेक खातेदार किंवा त्यांच्या कुटुंबीयांना या खात्यांची माहिती नसू शकते. त्यामुळे नागरिकांनी स्वतःची तसेच आपल्या कुटुंबातील जुनी बचत, आरडी, टीडी, एमआयएस, एनएससी, केव्हीपी आदी खाती जवळच्या डाकघरात जाऊन नक्की तपासावीत. तुमचे जुने खाते केवळ एक रेकॉर्ड नसून, तुमच्या अनेक वर्षांच्या मेहनतीची बचत असू शकते, असे आवाहनही विकास वर्मा यांनी केले. डाकघरांमध्ये नागरिकांसाठी विविध अल्पबचत योजना उपलब्ध आहेत. यामध्ये बचत खाते, आरडी, टीडी, एमआयएस, एससीएसएस, पीपीएफ, एनएससी, केव्हीपी, सुकन्या समृद्धी योजना आदींचा समावेश आहे. या योजनांचे व्याजदर भारत सरकारकडून वेळोवेळी निश्चित केले जातात. नागरिकांनी आपल्या गरजेनुसार योजनांची माहिती जवळच्या डाकघरातून घ्यावी. डाक विभागाच्या पोस्टल लाइफ इन्शुरन्स आणि रुरल पोस्टल लाइफ इन्शुरन्स योजनांद्वारे नागरिकांना जीवन विमा संरक्षण उपलब्ध करून दिले जाते. विशेषतः ग्रामीण भागातील कुटुंबांपर्यंत विमा संरक्षण पोहोचविण्यात रुरल पोस्टल लाइफ इन्शुरन्स महत्त्वाची भूमिका बजावत आहे.डाक विभाग आता वैयक्तिक ग्राहकांसोबतच व्यापारी, एमएसएमई आणि ई-कॉमर्स व्यवसायांसाठीही महत्त्वाचा लॉजिस्टिक पार्टनर म्हणून कार्यरत आहे. डोमेस्टिक आणि इंटरनॅशनल पार्सल सेवांसोबतच व्यापारी ग्राहकांसाठी नियमानुसार बिझनेस अँग्रीमेंटची सुविधा उपलब्ध आहे. व्यापारी आपली उत्पादने देशातील विविध भागांत तसेच परदेशात पाठविण्यासाठी जवळच्या डाकघराशी संपर्क साधू शकतात.डाकघरांमध्ये उपलब्ध सुविधेनुसार नागरिकांना आधार एनरोलमेंट व अपडेट, मोबाईल नंबर अपडेट, डिजिटल व फायनान्शियल सेवा तसेच इंडिया पोस्ट पेमेंट्स बँकेच्या सेवा उपलब्ध करून दिल्या जात आहेत.डाक विभागाचे प्रमुख सेवा क्षेत्र म्हणजे बचत व वित्तीय सेवा, विमा, मेल, स्पीड पोस्ट, पार्सल व लॉजिस्टिक्स, व्यापार विकास, आधार सेवा तसेच ज्येष्ठ नागरिकांसाठी विविध सेवा होय.या निमित्ताने नागरिकांनी आपल्या जुन्या डाकघर खात्यांची माहिती घ्यावी तसेच आपल्या कुटुंबातील जुन्या खात्यांचीही तपासणी करावी. आपल्या बचतीकडे दुर्लक्ष करू नका, असे आवाहन विकास वर्मा यांनी केले. पत्रकार परिषदेत बोलताना विकास वर्मा नितीन नेमळेकर प्रकाश गावडे संदीप कसपले रविकांत मोर्ये शुभम दिघे, गिरीश बोवलेकर, नितीन नेमळेकर व कर्मचारी उपस्थित होते.

3 hrs ago
user_मालवणी Express
मालवणी Express
Iam writer and editor India•
3 hrs ago
f961d496-d806-4bd7-aa57-f63617ccd95e

कुडाळात डाक विभागाचा जनजागृती उपक्रम: निष्क्रिय जुनी खाती तपासून घेण्याचे पोस्टमास्तर विकास वर्मा यांचे आवाहन भारत सरकारच्या संचार मंत्रालयाच्या डाक विभागामार्फत आज केवळ पत्रे व पार्सल वितरणाची सेवा न देता बचत, विमा, बँकिंग, आधार, डिजिटल सेवा तसेच देशांतर्गत व आंतरराष्ट्रीय पार्सल आणि लॉजिस्टिक्सच्या विविध सेवा नागरिकांना उपलब्ध करून दिल्या जात आहेत. या सेवांबाबत जनजागृती करण्याबरोबरच अनेक वर्षांपासून निष्क्रिय असलेल्या डाकघर खात्यांमधील जमा रक्कम खातेदार किंवा त्यांच्या कायदेशीर वारसांपर्यंत पोहोचविण्याच्या उद्देशाने हा जनजागृती उपक्रम प्रस्तावित आहे. अशी माहिती पत्रकार परिषदेत कुडाळ औद्योगिक समूह डाकघराचे पोस्टमास्तर विकास वर्मा यांनी दिली. विकास वर्मा यांनी एमआयडीसी विश्रामगृह येथे आज बुधवारी सायंकाळी पत्रकार परिषद घेतली. यावेळी डाक विभागाचे वरिष्ठ अधिकारी नितीन नेमळेकर प्रकाश गावडे संदीप कसपले रविकांत मोर्ये शुभम दिघे गिरीश बोवलेकर उपस्थित होते. विकास वर्मा म्हणाले, “तुमची बचत, तुमची सुरक्षा आणि तुमची सेवा” यासाठी डाक विभाग नेहमीच कार्यरत आहे. डाकघरांमध्ये अनेक अशी खाती आहेत ज्यामध्ये दीर्घकाळ कोणताही व्यवहार झालेला नाही. अनेक खातेदार किंवा त्यांच्या कुटुंबीयांना या खात्यांची माहिती नसू शकते. त्यामुळे नागरिकांनी स्वतःची तसेच आपल्या कुटुंबातील जुनी बचत, आरडी, टीडी, एमआयएस, एनएससी, केव्हीपी आदी खाती जवळच्या डाकघरात जाऊन नक्की तपासावीत. तुमचे जुने खाते केवळ एक रेकॉर्ड नसून, तुमच्या अनेक वर्षांच्या मेहनतीची बचत असू शकते, असे आवाहनही विकास वर्मा यांनी केले. डाकघरांमध्ये नागरिकांसाठी विविध अल्पबचत योजना उपलब्ध आहेत. यामध्ये बचत खाते, आरडी, टीडी, एमआयएस, एससीएसएस, पीपीएफ, एनएससी, केव्हीपी, सुकन्या समृद्धी योजना आदींचा समावेश आहे. या योजनांचे व्याजदर भारत सरकारकडून वेळोवेळी निश्चित केले जातात. नागरिकांनी आपल्या गरजेनुसार योजनांची माहिती जवळच्या डाकघरातून घ्यावी. डाक विभागाच्या पोस्टल लाइफ इन्शुरन्स आणि रुरल पोस्टल लाइफ इन्शुरन्स योजनांद्वारे नागरिकांना जीवन विमा संरक्षण उपलब्ध करून दिले जाते. विशेषतः ग्रामीण भागातील कुटुंबांपर्यंत विमा संरक्षण पोहोचविण्यात रुरल पोस्टल लाइफ इन्शुरन्स महत्त्वाची भूमिका बजावत आहे.डाक विभाग आता वैयक्तिक ग्राहकांसोबतच व्यापारी, एमएसएमई आणि ई-कॉमर्स व्यवसायांसाठीही महत्त्वाचा लॉजिस्टिक पार्टनर म्हणून कार्यरत आहे. डोमेस्टिक आणि इंटरनॅशनल पार्सल सेवांसोबतच व्यापारी ग्राहकांसाठी नियमानुसार बिझनेस अँग्रीमेंटची सुविधा उपलब्ध आहे. व्यापारी आपली उत्पादने देशातील विविध भागांत तसेच परदेशात पाठविण्यासाठी जवळच्या डाकघराशी संपर्क साधू शकतात.डाकघरांमध्ये उपलब्ध सुविधेनुसार नागरिकांना आधार एनरोलमेंट व अपडेट, मोबाईल नंबर अपडेट, डिजिटल व फायनान्शियल सेवा तसेच इंडिया पोस्ट पेमेंट्स बँकेच्या सेवा उपलब्ध करून दिल्या जात आहेत.डाक विभागाचे प्रमुख सेवा क्षेत्र म्हणजे बचत व वित्तीय सेवा, विमा, मेल, स्पीड पोस्ट, पार्सल व लॉजिस्टिक्स, व्यापार विकास, आधार सेवा तसेच ज्येष्ठ नागरिकांसाठी विविध सेवा होय.या निमित्ताने नागरिकांनी आपल्या जुन्या डाकघर खात्यांची माहिती घ्यावी तसेच आपल्या कुटुंबातील जुन्या खात्यांचीही तपासणी करावी. आपल्या बचतीकडे दुर्लक्ष करू नका, असे आवाहन विकास वर्मा यांनी केले. पत्रकार परिषदेत बोलताना विकास वर्मा नितीन नेमळेकर प्रकाश गावडे संदीप कसपले रविकांत मोर्ये शुभम दिघे, गिरीश बोवलेकर, नितीन नेमळेकर व कर्मचारी उपस्थित होते.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    1
    *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.*
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். 
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில்  உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...
    4
    நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...
    user_Chakravarthy
    Chakravarthy
    நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    1
    புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை
நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.
    1
    தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில்  புகார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற  தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும்  டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர்  மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    17 hrs ago
  • கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் 
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
    1
    கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே  வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. 
இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு 
வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து
செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.