Shuru
Apke Nagar Ki App…
கல்வியும், மருத்துவமும் திராவிட மாடலின் இரு கண்கள் என ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட விழாவில் முதல்வர் பேசியது நகைப்பையே ஏற்படுத்துகிறது. திராவிட மாடலின் இரு கண்கள் கல்வியும், மருத்துவமும் என பேசும் விளம்பர நாயகன் திரு. @mkstalin அவர்கள், தரமற்ற கல்வி கட்டிடங்கள் பற்றியும், வசதி குறைவாக உள்ள அரசு மருத்துவமனைகள் பற்றி எப்போது பேசப்போகிறார்? திராவிட மாடலின் இரு கண்களிலும் கோளாறு உள்ளது. உடனடியாக கண்களை நல்ல மருத்துவரிடம் காண்பித்து, சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடிப்படை பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல், வெறும் விளம்பர பேச்சாக மட்டுமே முதல்வரின் அன்றாட பேச்சுகளும், செயல்களும் அமைவது ஏற்புடையதல்ல.
VP
Vinoj P Selvam
கல்வியும், மருத்துவமும் திராவிட மாடலின் இரு கண்கள் என ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட விழாவில் முதல்வர் பேசியது நகைப்பையே ஏற்படுத்துகிறது. திராவிட மாடலின் இரு கண்கள் கல்வியும், மருத்துவமும் என பேசும் விளம்பர நாயகன் திரு. @mkstalin அவர்கள், தரமற்ற கல்வி கட்டிடங்கள் பற்றியும், வசதி குறைவாக உள்ள அரசு மருத்துவமனைகள் பற்றி எப்போது பேசப்போகிறார்? திராவிட மாடலின் இரு கண்களிலும் கோளாறு உள்ளது. உடனடியாக கண்களை நல்ல மருத்துவரிடம் காண்பித்து, சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடிப்படை பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல், வெறும் விளம்பர பேச்சாக மட்டுமே முதல்வரின் அன்றாட பேச்சுகளும், செயல்களும் அமைவது ஏற்புடையதல்ல.
More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- காலை வணக்கம்1
- இரவின் மடியில்.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1