சிததிரங்கோடூ சோதனைச்சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு!.... கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சித்திரங்கோடு சோதனைச்சாவடியில் இரவு நேர திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷூல் நாகர், IPS அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு சித்திரங்கோடு பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு, அனைத்து வாகனங்களையும் முறையாகச் சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும், கனிமவளம் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், உரிய சோதனை மேற்கொள்ளாமல் வாகனங்களை அனுமதிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் எச்சரித்துள்ளார்.
சிததிரங்கோடூ சோதனைச்சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு!.... கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சித்திரங்கோடு சோதனைச்சாவடியில் இரவு நேர திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷூல் நாகர், IPS அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு சித்திரங்கோடு பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு, அனைத்து வாகனங்களையும் முறையாகச் சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும், கனிமவளம் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், உரிய சோதனை மேற்கொள்ளாமல் வாகனங்களை அனுமதிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் எச்சரித்துள்ளார்.
- நாம் அறிவும் புத்தியும் தருவது இறைவன் அவரை ஒரு போதும் மறக்க கூடாது1
- கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமான உலக்கை அருவியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 346 கிலோ மது பாட்டில் கழிவுகளை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சேகரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்- தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறாக கண்ணாடி பாட்டில் கொண்ட கழிவுகளை வீசி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமான உலக்கை அருவியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 346 கிலோ மது பாட்டில் கழிவுகளை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சேகரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்- தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறாக கண்ணாடி பாட்டில் கொண்ட கழிவுகளை வீசி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அருவி நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தூத்துக்குடி பி என் டி காலனி சேர்ந்த வாழ்த்துக்கள்.இசக்கி ராஜ் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் அஞ்சு பவுன் நகை வேலவன் ஸ்டோர் நான் கடையில் வாங்கினேன் தாலி செயின் தான் அது மூன்று வருடமாக கழுத்தில் அணிந்திருந்தார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளேன் அவர்கள் அதை ஆடிட்டிங் பார்த்தபோது தங்கம் இல்லாத உலோகம் இருப்பதாக கூறினார்கள் வீடியோ ஆதாரங்கள் அனுப்பி உள்ளார்கள் வேலவன் கடைக்கு நான் அந்த வீடியோவை அனுப்பினேன் இதனை எடுத்து வேலவன் நகைக்கடை பணியாளர்கள் நேரடியாக வந்து தனியார் நிதி நிறுவனத்தில் வந்து பார்வையிட்டார்கள். வேலவன் நகைக்கடைகாரர்களே நாலு லட்சத்து 22,000 தனியார் நிதி நிறுவனத்திலிருந்து நகையைத் திருப்பிப் படுகிறது அரசு வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வேலவன் கடையில் வைத்து நகையை சோதனை செய்யும் போது சரியான முறையில் இருப்பதாக கூறுகிறார்கள் எங்களுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது அடுத்து தாலி செயின் நடுப்பகுதியை வெட்டப்பட்டு அதனை உருக்கி மீண்டும் சோதனை செய்யும் போது தங்கம் இல்லாத உலோகம் கலக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது நாங்கள் கேட்கும்போது இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உறவினர்கள் நண்பர்கள் வேலவன் நகை கடையில் நகை வாங்கி உள்ளார்கள் தாலி செயினில் தான் இந்த தங்கம் இல்லாத உலோகம் சேர்க்கப்பட்டதாக தெரிய வருகிறது குறுகிய காலத்தில் அதிக லாபம் செய்வதற்காகவே வேலவன் நகைக்கடை நிறுவனம் இப்படி செய்துள்ளனர் இதனால் பொதுமக்களுக்கு நகை கடை மீது அச்சம் ஏற்படுகிறது தங்கம் மீது இது போல மோசடி நடைபெறுவது வருத்தமளிக்கிறது. எங்களுக்கு மட்டும் நகையை திருப்பி தர வேண்டாம் இதுவரை உங்களிடம் தங்கம் வாங்கிய அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் தேசிய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம் இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலவன் ஸ்டோர் நகை கடையில் யாரும் தங்கம் வாங்கி ஏமாற வேண்டாம் தங்கம் நகை விற்பதை தடை செய்ய வேண்டும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் வேலவன் நகைக்கடை நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்க நகையை திருப்பி வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம்கூறினார். உடன் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில துணைத்தலைவர் வள்ளிக்கண்ணு தேவர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேலவன் னஹப்பர் மார்க்கெட் நிறுவனம் நகைக்கடை மீது கூறப்பட்ட புகார் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.2
- தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.2
- தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி!!1
- சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.1
- தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல் கண்ணில் பலத்த காயம்; மருத்துவமனையில் சிகிச்சை1