Shuru
Apke Nagar Ki App…
இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி அறிவு கொண்ட அமைச்சரவையைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் தற்போது உருவெடுத்துள்ளது தமிழக சட்டப்பேரவையில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 108 எம்.எல்.ஏ-க்களின் கல்வித் தகுதி குறித்த புள்ளிவிவரங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன; இதில் 6 பேர் பி.எச்டி (PhD) முடித்தவர்கள், 22 பேர் முதுகலை பட்டதாரிகள், 8 பேர் மருத்துவர்கள் மற்றும் 5 ஐஐடி பொறியாளர்கள் அடங்குவர். மேலும், 40 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்களாகவும், 25 பேர் பட்டதாரிகளாகவும் இருக்கும் நிலையில், வெறும் 12 பேர் 12-ஆம் வகுப்பும், 8 பேர் 10-ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி அறிவு கொண்ட அமைச்சரவையைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் தற்போது உருவெடுத்துள்ளது,
Natarajan Pitchaimani
இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி அறிவு கொண்ட அமைச்சரவையைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் தற்போது உருவெடுத்துள்ளது தமிழக சட்டப்பேரவையில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 108 எம்.எல்.ஏ-க்களின் கல்வித் தகுதி குறித்த புள்ளிவிவரங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன; இதில் 6 பேர் பி.எச்டி (PhD) முடித்தவர்கள், 22 பேர் முதுகலை பட்டதாரிகள், 8 பேர் மருத்துவர்கள் மற்றும் 5 ஐஐடி பொறியாளர்கள் அடங்குவர். மேலும், 40 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்களாகவும், 25 பேர் பட்டதாரிகளாகவும் இருக்கும் நிலையில், வெறும் 12 பேர் 12-ஆம் வகுப்பும், 8 பேர் 10-ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி அறிவு கொண்ட அமைச்சரவையைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் தற்போது உருவெடுத்துள்ளது,
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.1
- சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு! உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.1