logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குலசேகரப்பட்டினம் அனுகூலபுரம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பயன்படுத்தி வந்த பொது நடைபாதையை ரெடிமேட் சிமெண்ட் சுவர் அமைத்து இடையூறு செய்து வருகின்ற ஜோசப் ஜான்சன் செல்வம் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது பாதையை மீட்டு தருவது சம்பந்தமாக 300 ஆண்டுகள் பாரம்பரியமாக சர்வே எண்303 நத்தம் புதுப்பாதை பழைய சர்வே எண்299 புதிய சர்வே எண்299 (1) அபகரிக்கப்பட்ட பாதை299 (1) (10) பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது கடந்த 300 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொது நடைபாதையை எங்கள் ஊரைச் சேர்ந்த எதிர்மனுதாரர் ஜோசப் ஜான்சன் செல்வம் ஆகியோர்கள் பணபலம் ஆர் பலம் அரசியல் பலம் மிக்க நபர்கள் பொது நடைபாதையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் சிறிய வாகனங்கள் செல்லும் பொது நடைபாதையை அடைத்து வைத்து அந்தப் பாதையை அபகரிக்கின்ற நோக்கில் தற்காலிக ரெடிமேட் சிமெண்ட் சுவர் எழுப்பி அடைத்து வைத்துள்ளார்கள் அடைக்கப்பட்ட பாதை நிலத்தினை மீட்டு பெற பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

on 22 October
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukudi, Tamil Nadu•
on 22 October

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குலசேகரப்பட்டினம் அனுகூலபுரம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பயன்படுத்தி வந்த பொது நடைபாதையை ரெடிமேட் சிமெண்ட் சுவர் அமைத்து இடையூறு செய்து வருகின்ற ஜோசப் ஜான்சன் செல்வம் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது பாதையை மீட்டு தருவது சம்பந்தமாக 300 ஆண்டுகள் பாரம்பரியமாக சர்வே எண்303 நத்தம் புதுப்பாதை பழைய சர்வே எண்299 புதிய சர்வே எண்299 (1) அபகரிக்கப்பட்ட பாதை299 (1) (10) பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது கடந்த 300 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொது நடைபாதையை எங்கள் ஊரைச் சேர்ந்த எதிர்மனுதாரர் ஜோசப் ஜான்சன் செல்வம் ஆகியோர்கள் பணபலம் ஆர் பலம் அரசியல் பலம் மிக்க நபர்கள் பொது நடைபாதையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் சிறிய வாகனங்கள் செல்லும் பொது நடைபாதையை அடைத்து வைத்து அந்தப் பாதையை அபகரிக்கின்ற நோக்கில் தற்காலிக ரெடிமேட் சிமெண்ட் சுவர் எழுப்பி அடைத்து வைத்துள்ளார்கள் அடைக்கப்பட்ட பாதை நிலத்தினை மீட்டு பெற பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

More news from Tuticorin and nearby areas
  • *வணக்கம் கழக உடன்பிறப்புகளே* 🖤❤️
    1
    *வணக்கம் கழக உடன்பிறப்புகளே* 🖤❤️
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    7 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Radhapuram, Tirunelveli•
    21 hrs ago
  • Romance 🤩
    1
    Romance 🤩
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    12 hrs ago
  • தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள  மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
    1
    தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள  மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    Karur, Tamil Nadu•
    4 hrs ago
  • ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Gobi Ponnusamy
    Gobi Ponnusamy
    Citizen Reporter Kangeyam, Tiruppur•
    8 hrs ago
  • நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிபொழிவு கொட்டியது.
    1
    நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிபொழிவு கொட்டியது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
  • *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்
    1
    *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.