logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

79 ஆவது சுதந்திர தின விழா, மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மொங்குபெத்தம்பட்டி, சுதந்திர தின விழாவில், மாணவ மாணவிகளுக்கு, pen. pencil. sharpener. rubber. scale. இனிப்புகள் வழங்கி விழா நடைபெற்றது, மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் இணைந்து தலைமையாசிரியர் முன்னிலையில் நடைபெற்றது, வருகை புரிந்துள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏

on 15 August
user_Sami Siva
Sami Siva
Teacher Dindigul, Tamil Nadu•
on 15 August

79 ஆவது சுதந்திர தின விழா, மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மொங்குபெத்தம்பட்டி, சுதந்திர தின விழாவில், மாணவ மாணவிகளுக்கு, pen. pencil. sharpener. rubber. scale. இனிப்புகள் வழங்கி விழா நடைபெற்றது, மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் இணைந்து தலைமையாசிரியர் முன்னிலையில் நடைபெற்றது, வருகை புரிந்துள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன
    1
    நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி  பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • பட்டுக்கோட்டை, பண்ணவயல் ரோடு, உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை இயேசு பிறந்ததை தத்ரூபமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது.
    1
    பட்டுக்கோட்டை, பண்ணவயல் ரோடு, உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை இயேசு பிறந்ததை தத்ரூபமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது.
    user_Reporter Pattukkottai
    Reporter Pattukkottai
    Local News Reporter ஒரத்தநாடு, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    2 min ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு  பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி,  உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து  ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை  சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில்
செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற
விழிப்புணர்வு கண்காட்சியில்
ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 
பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி,  உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு
கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என
50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை
சமைத்து காட்சிபடுத்தினர்.
தொடர்ந்து  ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்..
இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்..
இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை  சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    15 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    4 hrs ago
  • எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.
    1
    எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக.
அவர்நினைவாக.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    1
    ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    user_Reporter Pattukkottai
    Reporter Pattukkottai
    Local News Reporter ஒரத்தநாடு, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.