logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

BJP மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போடியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். பாரதி ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி தேனி மாவட்டம் போடியில் விநாயகர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிஜேபி மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் அவர்கள் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் 2000 கிராம் அளவில் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை அமைப்பதற்கான முயற்சியினை துவக்கி வைத்தார். தற்போது வரை நகையாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்ட பக்தர்களுக்கான நன்கொடை ரசீதை வழங்கி சிறப்பித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். இயற்கையிலே அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆளும் கட்சி சாதகமாக இடைத்தேர்தல் அமையும் . தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில சாதகம் இருக்கலாம் ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாட்டுக்கு பாட்டு போட்டி தான் கடந்த தமிழக சட்டசபையில் நடைபெற்றது . தரமான விவாதங்கள் முக்கியமான பிரச்சினை குறித்தான கருத்துக்கள் எதுவும் இல்லை. விஜயின் ஆவேச பேச்சு முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகளின் முகம் சுளிக்க வைத்துள்ளது . பிரதமர் மோடி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளார். இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை மோடி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். அஜித் விஜய் சினிமாக்காரர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் அனைத்தும் செய்திகளாகி விவாதங்களாகி வருகிறது தமிழக மக்களின் அரசியல் ரசனையை மிகவும் குறைத்துக் கொண்டு போகிறோம். பிரிக்ஸ் மாநாட்டை பத்தி பேசலாம் நமது அதன் தீர்மானத்தை பத்தி பேசலாம் நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்களே . ரஷ்ய பிரதமரிடம் மொழிபெயர்த்த திருக்குறள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டி திருக்குறள் பற்றி பேச மாட்டீங்கிறோம். இதெல்லாம் பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காகவா செய்கிறார். சாதாரண விஷயங்களை விட்டு உயர்ந்த விஷயங்களை மக்கள் பேச வேண்டும். மதரீதியான விஷயங்கள் சட்டமன்றத்தில் போச வேண்டாம் அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அனைத்து மதங்கள் சார்ந்த விஷயங்களை பேச அனுமதிக்க வேண்டும். மத்திய அரசால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது அவர்கள் பலன் அடைகிறார்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு பனையூர் பகுதியில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமைச் செயலகம் என்றாலும் விஜய் வீட்டு அருகாமையில் விமான நிலையம் என்றாலும் விஜய் வீட்டின் அருகாமையில் . அப்படி ஒரு அரசாங்கம் யோசிக்க கூடாது. மத்திய அரசின் திட்டங்களான துறைமுகம் போடியில் நியூட்ரின அனல் மின் நிலையம் தற்போது விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தால் எந்த முகத்தை வைத்து பிஜேபி காரர்கள் ஆகிய நாங்கள் பிரதமரிடம் திட்டங்களை கேட்க முடியும். மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் நாம் சினிமாவை பற்றி தான் பேசுகிறோம் கவர்ச்சி அரசியலை பற்றி பேசுகிறோம் தமிழ்நாட்டில் ஓடுவது கிளாமரஸ் பாலிடிக்ஸ். இந்த நிலை மாற வேண்டுமென நான் விரும்புகிறேன்

7 hrs ago
user_SARAVANAN K
SARAVANAN K
Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
7 hrs ago

BJP மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போடியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். பாரதி ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி தேனி மாவட்டம் போடியில் விநாயகர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிஜேபி மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் அவர்கள் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் 2000 கிராம் அளவில் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை அமைப்பதற்கான முயற்சியினை துவக்கி வைத்தார். தற்போது வரை நகையாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்ட பக்தர்களுக்கான நன்கொடை ரசீதை வழங்கி சிறப்பித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். இயற்கையிலே அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆளும் கட்சி சாதகமாக இடைத்தேர்தல் அமையும் . தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில சாதகம் இருக்கலாம் ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாட்டுக்கு பாட்டு போட்டி தான் கடந்த தமிழக சட்டசபையில் நடைபெற்றது . தரமான விவாதங்கள் முக்கியமான பிரச்சினை குறித்தான கருத்துக்கள் எதுவும் இல்லை. விஜயின் ஆவேச பேச்சு முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகளின் முகம் சுளிக்க வைத்துள்ளது . பிரதமர் மோடி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளார். இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை மோடி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். அஜித் விஜய் சினிமாக்காரர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் அனைத்தும் செய்திகளாகி விவாதங்களாகி வருகிறது தமிழக மக்களின் அரசியல் ரசனையை மிகவும் குறைத்துக் கொண்டு போகிறோம். பிரிக்ஸ் மாநாட்டை பத்தி பேசலாம் நமது அதன் தீர்மானத்தை பத்தி பேசலாம் நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்களே . ரஷ்ய பிரதமரிடம் மொழிபெயர்த்த திருக்குறள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டி திருக்குறள் பற்றி பேச மாட்டீங்கிறோம். இதெல்லாம் பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காகவா செய்கிறார். சாதாரண விஷயங்களை விட்டு உயர்ந்த விஷயங்களை மக்கள் பேச வேண்டும். மதரீதியான விஷயங்கள் சட்டமன்றத்தில் போச வேண்டாம் அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அனைத்து மதங்கள் சார்ந்த விஷயங்களை பேச அனுமதிக்க வேண்டும். மத்திய அரசால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது அவர்கள் பலன் அடைகிறார்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு பனையூர் பகுதியில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமைச் செயலகம் என்றாலும் விஜய் வீட்டு அருகாமையில் விமான நிலையம் என்றாலும் விஜய் வீட்டின் அருகாமையில் . அப்படி ஒரு அரசாங்கம் யோசிக்க கூடாது. மத்திய அரசின் திட்டங்களான துறைமுகம் போடியில் நியூட்ரின அனல் மின் நிலையம் தற்போது விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தால் எந்த முகத்தை வைத்து பிஜேபி காரர்கள் ஆகிய நாங்கள் பிரதமரிடம் திட்டங்களை கேட்க முடியும். மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் நாம் சினிமாவை பற்றி தான் பேசுகிறோம் கவர்ச்சி அரசியலை பற்றி பேசுகிறோம் தமிழ்நாட்டில் ஓடுவது கிளாமரஸ் பாலிடிக்ஸ். இந்த நிலை மாற வேண்டுமென நான் விரும்புகிறேன்

More news from தமிழ்நாடு and nearby areas
  • மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    1
    மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்   சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள்  சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    1
    தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி...
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது 
இடையில் ஏற்பட்ட  சில சருக்கல்கள்,  கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது
தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது 
நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது 
இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், 
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில்  லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் 
தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில்  வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, 
ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 
ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை 
முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்
வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்
ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது 
மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் 
மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் 
தமிழக முதலமைச்சராக வந்த பின்னர்,  அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்
அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும்,  தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது
முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி
காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில்  வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்
முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர 
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை 
காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை
இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது
தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை  தமிழக மக்கள்,  காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை
மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட  காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது
தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,
இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது
ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின்  கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ,  தவெக கட்சிக்கோ கிடையாது 
ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் 
பிறரை பழி வாங்குவதற்கோ,  பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் 
தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள்,  அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் 
சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    1 hr ago
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    1
    கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது.
காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 
கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    55 min ago
  • BJP மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போடியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். பாரதி ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி தேனி மாவட்டம் போடியில் விநாயகர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிஜேபி மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் அவர்கள் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் 2000 கிராம் அளவில் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை அமைப்பதற்கான முயற்சியினை துவக்கி வைத்தார். தற்போது வரை நகையாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்ட பக்தர்களுக்கான நன்கொடை ரசீதை வழங்கி சிறப்பித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். இயற்கையிலே அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆளும் கட்சி சாதகமாக இடைத்தேர்தல் அமையும் . தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில சாதகம் இருக்கலாம் ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாட்டுக்கு பாட்டு போட்டி தான் கடந்த தமிழக சட்டசபையில் நடைபெற்றது . தரமான விவாதங்கள் முக்கியமான பிரச்சினை குறித்தான கருத்துக்கள் எதுவும் இல்லை. விஜயின் ஆவேச பேச்சு முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகளின் முகம் சுளிக்க வைத்துள்ளது . பிரதமர் மோடி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளார். இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை மோடி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். அஜித் விஜய் சினிமாக்காரர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் அனைத்தும் செய்திகளாகி விவாதங்களாகி வருகிறது தமிழக மக்களின் அரசியல் ரசனையை மிகவும் குறைத்துக் கொண்டு போகிறோம். பிரிக்ஸ் மாநாட்டை பத்தி பேசலாம் நமது அதன் தீர்மானத்தை பத்தி பேசலாம் நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்களே . ரஷ்ய பிரதமரிடம் மொழிபெயர்த்த திருக்குறள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டி திருக்குறள் பற்றி பேச மாட்டீங்கிறோம். இதெல்லாம் பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காகவா செய்கிறார். சாதாரண விஷயங்களை விட்டு உயர்ந்த விஷயங்களை மக்கள் பேச வேண்டும். மதரீதியான விஷயங்கள் சட்டமன்றத்தில் போச வேண்டாம் அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அனைத்து மதங்கள் சார்ந்த விஷயங்களை பேச அனுமதிக்க வேண்டும். மத்திய அரசால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது அவர்கள் பலன் அடைகிறார்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு பனையூர் பகுதியில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமைச் செயலகம் என்றாலும் விஜய் வீட்டு அருகாமையில் விமான நிலையம் என்றாலும் விஜய் வீட்டின் அருகாமையில் . அப்படி ஒரு அரசாங்கம் யோசிக்க கூடாது. மத்திய அரசின் திட்டங்களான துறைமுகம் போடியில் நியூட்ரின அனல் மின் நிலையம் தற்போது விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தால் எந்த முகத்தை வைத்து பிஜேபி காரர்கள் ஆகிய நாங்கள் பிரதமரிடம் திட்டங்களை கேட்க முடியும். மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் நாம் சினிமாவை பற்றி தான் பேசுகிறோம் கவர்ச்சி அரசியலை பற்றி பேசுகிறோம் தமிழ்நாட்டில் ஓடுவது கிளாமரஸ் பாலிடிக்ஸ். இந்த நிலை மாற வேண்டுமென நான் விரும்புகிறேன்
    1
    BJP மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போடியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி
விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ்.       லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.  அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித்.  பாரதி ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி
தேனி மாவட்டம் போடியில் விநாயகர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிஜேபி மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் அவர்கள் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் 2000 கிராம் அளவில் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை அமைப்பதற்கான முயற்சியினை துவக்கி வைத்தார். தற்போது வரை நகையாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்ட பக்தர்களுக்கான நன்கொடை ரசீதை வழங்கி சிறப்பித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்
விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ்.       லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.  அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித்.  
இயற்கையிலே அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆளும் கட்சி சாதகமாக இடைத்தேர்தல் அமையும் . தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில சாதகம் இருக்கலாம் ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
பாட்டுக்கு பாட்டு போட்டி தான் கடந்த தமிழக சட்டசபையில் நடைபெற்றது . தரமான விவாதங்கள் முக்கியமான பிரச்சினை குறித்தான கருத்துக்கள் எதுவும் இல்லை.  விஜயின் ஆவேச பேச்சு முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகளின் முகம் சுளிக்க வைத்துள்ளது .
பிரதமர் மோடி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளார். இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை மோடி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும்.  அஜித் விஜய் சினிமாக்காரர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் அனைத்தும் செய்திகளாகி விவாதங்களாகி வருகிறது தமிழக மக்களின் அரசியல் ரசனையை மிகவும் குறைத்துக் கொண்டு போகிறோம்.   பிரிக்ஸ்  மாநாட்டை  பத்தி பேசலாம் நமது   அதன் தீர்மானத்தை பத்தி பேசலாம் நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்களே   . ரஷ்ய பிரதமரிடம் மொழிபெயர்த்த திருக்குறள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டி திருக்குறள் பற்றி பேச மாட்டீங்கிறோம். 
இதெல்லாம் பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காகவா செய்கிறார். சாதாரண விஷயங்களை விட்டு உயர்ந்த விஷயங்களை மக்கள் பேச வேண்டும்.
மதரீதியான விஷயங்கள் சட்டமன்றத்தில் போச வேண்டாம் அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அனைத்து மதங்கள் சார்ந்த விஷயங்களை பேச அனுமதிக்க வேண்டும்.
மத்திய அரசால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது  அவர்கள் பலன் அடைகிறார்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.  
மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு  பனையூர் பகுதியில் இடம்  தேடிக் கொண்டிருக்கிறார்கள்  புதிய தலைமைச் செயலகம் என்றாலும் விஜய் வீட்டு அருகாமையில் விமான நிலையம் என்றாலும் விஜய் வீட்டின் அருகாமையில் . அப்படி ஒரு அரசாங்கம் யோசிக்க கூடாது. 
மத்திய அரசின் திட்டங்களான துறைமுகம் போடியில் நியூட்ரின அனல் மின் நிலையம் தற்போது விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தால்  எந்த முகத்தை வைத்து பிஜேபி காரர்கள் ஆகிய நாங்கள் பிரதமரிடம்  திட்டங்களை  கேட்க முடியும்.
மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் நாம் சினிமாவை பற்றி தான் பேசுகிறோம்  கவர்ச்சி அரசியலை பற்றி பேசுகிறோம் தமிழ்நாட்டில் ஓடுவது கிளாமரஸ் பாலிடிக்ஸ். இந்த நிலை மாற வேண்டுமென நான் விரும்புகிறேன்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • *தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலம் எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்* விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் இன்று மாலையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் ஊர்வலம் நடைபெற உள்ளது
    1
    *தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலம் எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்*
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம்  நடைபெற்றது 
இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது
செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது 
பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள  முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் 
இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது 
இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் இன்று மாலையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் ஊர்வலம் நடைபெற உள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார். மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார். தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள் மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார் மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில் குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்
    1
    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. 
இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். 
மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்
மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா  நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது.
மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார்.
மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம்  அளிக்கிறது என்றார்.
தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 
மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள்  மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது
மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 
மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார்
மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி  அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில்  குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.