logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் (நேற்று மே.10 இரவு 10.30 மணிக்கு) கிரி சமுத்திரம் ஊராட்சி புருஷோத்தமன் குப்பம் பகுதியைச் சேர்ந்த காளி மகன் சரவணன் வயது (47) கூலி தொழிலாளி பைக் மீது கார் மோதி அபாய நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிக்காக சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 hr ago
user_Yuvaraj Yuvaraj
Yuvaraj Yuvaraj
Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
1 hr ago

ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் (நேற்று மே.10 இரவு 10.30 மணிக்கு) கிரி சமுத்திரம் ஊராட்சி புருஷோத்தமன் குப்பம் பகுதியைச் சேர்ந்த காளி மகன் சரவணன் வயது (47) கூலி தொழிலாளி பைக் மீது கார் மோதி அபாய நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிக்காக சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
    1
    தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகக் கடினம் என்றும், இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
    1
    தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகக் கடினம் என்றும், இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
    1
    திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    53 min ago
  • தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
    1
    தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
    user_Krishnakarthi
    Krishnakarthi
    Ambattur, Chennai•
    20 hrs ago
  • டி.வி.கே. தலைவர் சி. ஜோசப் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வராகப் பதவியேற்க சென்னை வந்துள்ளார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.
    1
    டி.வி.கே. தலைவர் சி. ஜோசப் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வராகப் பதவியேற்க சென்னை வந்துள்ளார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.
    user_Tilak prajapati
    Tilak prajapati
    Aminjikarai, Chennai•
    23 hrs ago
  • கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து ராஜாஜி நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி, கொசு உற்பத்தி பெருகி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    1
    கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து ராஜாஜி நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி, கொசு உற்பத்தி பெருகி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.