Shuru
Apke Nagar Ki App…
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பெரியசாமி
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நகர துணைச் செயலாளர் யோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான தவெகவினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கடைவீதி பகுதியில் தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது1
- இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- R. Latif1
- நாகை மாவட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் காலையில் லேசாக பெய்த மழை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மே 10 காலை 11 மணி அளவில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் வெயில் வீச ஆரம்பித்தது. மேலும் தற்பொழுது மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.1
- சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா நம்ம ஊரு ஆடானை YouTube Channel1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக துர்க்கை அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் புளுவப்பாடி அருகே சேலம் செல்லும் முக்கியச் சாலையில் திடீரென கடுக்காய் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். உள்ளூர் மக்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- Post by Latif1