Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர், மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் ஐ. பெ. செந்தில்குமார் அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
RAJA news
திண்டுக்கல் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர், மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் ஐ. பெ. செந்தில்குமார் அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
More news from Dindigul and nearby areas
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரம்பினால் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரை கடந்த 1872 முதல் 1931 வரைநடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது புள்ளி விவரங்கள் சரியாக சேர்க்கப்பட்டது என்றும் மேலும் அந்நிய அரசு கூட இந்த புள்ளி விவரங்களின் அவசியத்தை உணர்ந்து சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் தற்பொழுது இந்தியாவில் மத்திய அரசு எந்த புள்ளி விவரங்களை இதுவரை கணக்கெடுக்காமல் இருப்பது ஓபிசி டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அணு நீதியாக உள்ளது என்றும்,மத்திய அரசு இந்த முறை சென்செஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு கடந்த 1 - 4- 2026 முதல் 15 -4-2026 வரை நாடு முழுவதும் நடந்த முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் போது நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேர்தல் நடத்தல்முறை இருந்ததன் காரணமாக 17 7 2026 முதல் 31 7 2026 வரை முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பு நடைபெறவு உள்ளது என்றும் அந்த கணக்கெடுப்பின் போது ஓபிசி டிஎன்டி வகுப்பினை புள்ளி விபரங்களுடன் சேர்க்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தனர் இந்த மனு அளிக்கும்போது சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்2
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.1