மணிமங்கலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு பேரணி மணிமங்கலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு பேரணி. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு, பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக ராணுவ அசிஸ்டன்ட் கமாண்டர் சுஜித் தலைமையில் 60க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை கையில் ஏந்திய படியும், மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்களும் ஆலடி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பேரணி சென்றனர். இந்த பேரணி மணிமங்கலம் பஜார், மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக 1 கிலோ மீட்டர் சென்று காவலர்கள் குடியிருப்பு பகுதியில் முடிவடைந்தது.
மணிமங்கலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு பேரணி மணிமங்கலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு பேரணி. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு, பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக ராணுவ அசிஸ்டன்ட் கமாண்டர் சுஜித் தலைமையில் 60க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை கையில் ஏந்திய படியும், மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்களும் ஆலடி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பேரணி சென்றனர். இந்த பேரணி மணிமங்கலம் பஜார், மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக 1 கிலோ மீட்டர் சென்று காவலர்கள் குடியிருப்பு பகுதியில் முடிவடைந்தது.
- படப்பையில் காங்கிரஸ் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி பெண்களுக்கு நல உதவிகள் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் படப்பையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆரிப் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கு. விவேகானந்தன் உள்ளிட்டோர் பலர் கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வேற லெவல் பிரியாணி #Riyaz #biryani #Perambur1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Perumal Kovil garden 6 lines sowcarpet Chennai1
- 139 வட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை சென்னை ஆறு லட்சத்து அந்த விலாசத்தில் ஆசிக்ஸ் போலீஸ் கேப் என்னும் அரசாங்க அலுவலக கட்டிடம் ஒன்று உள்ளது அந்த கட்டிடத்தை ஆக்கிரமித்து பெயிண்ட் டப்பாக்களும் பேனர்களும் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் இதை உடனடியாக மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்2
- சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியில் 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் விளையாடுவதற்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக நேரத்தை கழிக்கவும் வசதி கிடைத்துள்ளது. இந்த புதிய பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் வட்டச் செயலாளர் சதீஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சைலேஷ், எம்.வி. குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஏ. ராஜு, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டு புதிய பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.1
- மணிமங்கலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு பேரணி. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு, பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக ராணுவ அசிஸ்டன்ட் கமாண்டர் சுஜித் தலைமையில் 60க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை கையில் ஏந்திய படியும், மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்களும் ஆலடி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பேரணி சென்றனர். இந்த பேரணி மணிமங்கலம் பஜார், மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக 1 கிலோ மீட்டர் சென்று காவலர்கள் குடியிருப்பு பகுதியில் முடிவடைந்தது.1