logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

SDPI தமிழ்ச்சுடர் விருதுகள்- 2025 அறிவிப்பு 2025 ஆம் ஆண்டிற்கான SDPI கட்சியின் #தந்தை_பெரியார் விருதுக்கு திரைக்கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி. ரோகினி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். SDPI தமிழ்ச்சுடர் விருதுகள்- 2025 அறிவிப்பு 2025 ஆம் ஆண்டிற்கான SDPI கட்சியின் #சயீத் சாஹிப் விருதுக்கு, எஸ்டிபிஐ கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் A.அம்ஜத் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.SDPI தமிழ்ச்சுடர் விருதுகள்- 2025 அறிவிப்பு 2025 ஆம் ஆண்டிற்கான SDPI கட்சியின் புரட்சியாளர் #பழனிபாபா விருதுக்கு திரு. உ.தனியரசு Ex MLA., அவர்களும், #கவி_கா_மு_ஷெரீப் விருதுக்கு எழுத்தாளர் திரு. எம்.எம்.தீன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

on 27 August
AR
ABDUL Rahman
Tondiarpet, Chennai•
on 27 August

SDPI தமிழ்ச்சுடர் விருதுகள்- 2025 அறிவிப்பு 2025 ஆம் ஆண்டிற்கான SDPI கட்சியின் #தந்தை_பெரியார் விருதுக்கு திரைக்கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி. ரோகினி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். SDPI தமிழ்ச்சுடர் விருதுகள்- 2025 அறிவிப்பு 2025 ஆம் ஆண்டிற்கான SDPI கட்சியின் #சயீத் சாஹிப் விருதுக்கு, எஸ்டிபிஐ கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் A.அம்ஜத் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.SDPI தமிழ்ச்சுடர் விருதுகள்- 2025 அறிவிப்பு 2025 ஆம் ஆண்டிற்கான SDPI கட்சியின் புரட்சியாளர் #பழனிபாபா விருதுக்கு திரு. உ.தனியரசு Ex MLA., அவர்களும், #கவி_கா_மு_ஷெரீப் விருதுக்கு எழுத்தாளர் திரு. எம்.எம்.தீன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

More news from Tirupathur and nearby areas
  • #திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய மின்னூர் ஊராட்சி பகுதியில் (இன்று டிசம்பர் 14) தனியார் எலிட் இன்டர் நேஷனல் பள்ளி துவக்க விழா முன்னிட்டு முக்கிய சிறப்பு அழைப்பாளர் சென்னை ஆவடி சிட்டி போலீஸ் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    #திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய மின்னூர் ஊராட்சி பகுதியில் (இன்று டிசம்பர் 14) தனியார் எலிட் இன்டர் நேஷனல் பள்ளி துவக்க விழா முன்னிட்டு முக்கிய சிறப்பு அழைப்பாளர் சென்னை ஆவடி சிட்டி போலீஸ் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Journalist Ambur, Tirupathur•
    3 hrs ago
  • ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.
    1
    ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.
    SU
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    3 hrs ago
  • உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.
    1
    உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
  • வரும் நாட்களில் தமிழகத்தில் மிகவும் குளிராகவும் பனி மூட்டம் ஆகவும் இருக்குமாம் இது போல்.
    1
    வரும் நாட்களில் தமிழகத்தில் மிகவும் குளிராகவும் பனி மூட்டம் ஆகவும் இருக்குமாம் இது போல்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • Post by Vijay Kumar
    1
    Post by Vijay Kumar
    user_Vijay Kumar
    Vijay Kumar
    Srivilliputhur, Virudhunagar•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
    1
    தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    20 hrs ago
  • பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.
    1
    பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.
    SU
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    14 hrs ago
  • ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமேஸ்வரம்! ராமேஸ்வரம் ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமாயண சம்பவங்களை நினைவூட்டும் முக்கிய தலமாக கருதப்படுகிறது. இது ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகே உள்ள உயரமான மணல் மேட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய சன்னதி.புராண வரலாறுபுராணக் கதைகளின்படி, ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல ராமர், இலங்கை நோக்கி பாலம் அமைக்கும் திட்டத்தை இங்கிருந்தே கண்காணித்தார் என்று நம்பப்படுகிறது.கந்தமாதன பர்வதம் அல்லது கெந்தமாதன் பர்வதம் எனப்படும் இந்த உயர்ந்த இடத்தில் ராமர் நின்ற இடம் நினைவாக அவரது பாதச்சுவடு பதித்து வழிபாட்டிற்காக இந்தக் கோவில் உருவாக்கப்பட்டது.கோவில் உருவாக்கமும் காலக்கட்டமும்இங்குள்ள சன்னதி சுமார் 400–500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது; விஜயநகர அரசர்கள் அல்லது அக்கால அரசர்களால் ராமரின் பாதத்தை பூஜிக்க தனியாக கட்டப்பட்டது என்ற மரபு நிலவுகிறது. கோவில் கட்டிடத்தில் சுண்ணாம்பு, பவளக் கல் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர்; இது ராமேஸ்வரம் பகுதியின் பழமையான சிறு ஆலயங்களின் கட்டுமான முறையை காட்டுகிறது.தலத்தின் சிறப்புகள்கோவில் கருவறையில் சக்கர வடிவிலான பேரரையில் ராமரின் பாதச்சுவடு பதிக்கப்பட்டிருக்கிறது என்று பக்தர்கள் நம்புவர்.ராமேஸ்வரம் நகரமும் தீவும் முழுவதும் தெளிவாகத் தெரியும் உயரத்தில் இருப்பதால் யாத்திரிகர்களும் சுற்றுலா பயணிகளும் இத்தலத்துக்கு அவசியம் சென்று தரிசனம் செய்யும் இடமாக மாறியுள்ளது.ஆன்மிக நம்பிக்கைகள்இந்தத் தலத்திற்கு சென்று ராமர் பாதத்தை தரிசித்தால் குடும்ப குலப்பெருமை, இழந்த நல்ல நிலை போன்றவை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளூர் பக்தர்களிடம் பரவலாக உள்ளது. ராமநாதசுவாமி கோயில் தரிசனத்துடன் சேர்த்து ராமர் பாதம் தரிசனமும் ராமேஸ்வரம் யாத்திரையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர்.
    1
    ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமேஸ்வரம்!
ராமேஸ்வரம் ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமாயண சம்பவங்களை நினைவூட்டும் முக்கிய தலமாக கருதப்படுகிறது. இது ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகே உள்ள உயரமான மணல் மேட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய சன்னதி.புராண வரலாறுபுராணக் கதைகளின்படி, ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல ராமர், இலங்கை நோக்கி பாலம் அமைக்கும் திட்டத்தை இங்கிருந்தே கண்காணித்தார் என்று நம்பப்படுகிறது.கந்தமாதன பர்வதம் அல்லது கெந்தமாதன் பர்வதம் எனப்படும் இந்த உயர்ந்த இடத்தில் ராமர் நின்ற இடம் நினைவாக அவரது பாதச்சுவடு பதித்து வழிபாட்டிற்காக இந்தக் கோவில் உருவாக்கப்பட்டது.கோவில் உருவாக்கமும் காலக்கட்டமும்இங்குள்ள சன்னதி சுமார் 400–500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது; விஜயநகர அரசர்கள் அல்லது அக்கால அரசர்களால் ராமரின் பாதத்தை பூஜிக்க தனியாக கட்டப்பட்டது என்ற மரபு நிலவுகிறது. கோவில் கட்டிடத்தில் சுண்ணாம்பு, பவளக் கல் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர்; இது ராமேஸ்வரம் பகுதியின் பழமையான சிறு ஆலயங்களின் கட்டுமான முறையை காட்டுகிறது.தலத்தின் சிறப்புகள்கோவில் கருவறையில் சக்கர வடிவிலான பேரரையில் ராமரின் பாதச்சுவடு பதிக்கப்பட்டிருக்கிறது என்று பக்தர்கள் நம்புவர்.ராமேஸ்வரம் நகரமும் தீவும் முழுவதும் தெளிவாகத் தெரியும் உயரத்தில் இருப்பதால் யாத்திரிகர்களும் சுற்றுலா பயணிகளும் இத்தலத்துக்கு அவசியம் சென்று தரிசனம் செய்யும் இடமாக மாறியுள்ளது.ஆன்மிக நம்பிக்கைகள்இந்தத் தலத்திற்கு சென்று ராமர் பாதத்தை தரிசித்தால் குடும்ப குலப்பெருமை, இழந்த நல்ல நிலை போன்றவை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளூர் பக்தர்களிடம் பரவலாக உள்ளது. ராமநாதசுவாமி கோயில் தரிசனத்துடன் சேர்த்து ராமர் பாதம் தரிசனமும் ராமேஸ்வரம் யாத்திரையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர்.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.