Shuru
Apke Nagar Ki App…
#திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய மின்னூர் ஊராட்சி பகுதியில் (இன்று டிசம்பர் 14) தனியார் எலிட் இன்டர் நேஷனல் பள்ளி துவக்க விழா முன்னிட்டு முக்கிய சிறப்பு அழைப்பாளர் சென்னை ஆவடி சிட்டி போலீஸ் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Yuvaraj Tirupattur Dist News Reporter
#திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய மின்னூர் ஊராட்சி பகுதியில் (இன்று டிசம்பர் 14) தனியார் எலிட் இன்டர் நேஷனல் பள்ளி துவக்க விழா முன்னிட்டு முக்கிய சிறப்பு அழைப்பாளர் சென்னை ஆவடி சிட்டி போலீஸ் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
More news from Tirupathur and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- இரவின் மடியில்.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- Post by Vijay Kumar1
- #திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய மின்னூர் ஊராட்சி பகுதியில் (இன்று டிசம்பர் 14) தனியார் எலிட் இன்டர் நேஷனல் பள்ளி துவக்க விழா முன்னிட்டு முக்கிய சிறப்பு அழைப்பாளர் சென்னை ஆவடி சிட்டி போலீஸ் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.1