காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 17.04.2026 காலை முதல் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியானது போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் போது உடன் போளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- शादी के दबाव में 21 साल के युवक ने की 52 साल की गर्लफ्रेंड की हत्या, शव को खदान में फेंका तमिलनाडु के तिरुप्पुवनम से एक अजीब घटना सामने आई है। यहां पर 21 साल के एक युवक ने, जो 52 साल की महिला के साथ रिश्ते में था, उसकी हत्या कर दी। इसके बाद युवक ने शव को पत्थर से बांधकर एक पत्थर की खदान में फेंक दिया। बताया जा रहा है कि महिला शादी करने की जिद कर रही थी, जिस वजह से युवक ने इस घटना को अंजाम दिया। मृतक महिला का नाम सरस्वती था, जो 52 साल की थी और सोट्टाथट्टी गांव की रहने वाली एक मजदूर थी। वह 11 फरवरी को काम पर जाने के लिए घर से निकली थी, लेकिन वापस नहीं लौटी। इसके बाद महिला के भाई ने पुलिस में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तलाश शुरू की। जांच के दौरान, पुलिस ने सरस्वती के कॉल रिकॉर्ड की जांच की और पाया कि वह कूडाक्कोविल गांव के 21 साल निवासी सरवनकुमार से लगातार बातचीत कर रही थी। इसी सुराग के आधार पर, सरवनकुमार का पता लगाने के लिए एक विशेष पुलिस टीम का गठन किया गया।1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 16) வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது இந்த பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பூஷ்ணா குமார், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் ரேவதி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்1
- பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அதிமுக சார்பாக அருண்மொழிதேவன் எம் எல் ஏ மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி தொகுதி முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பாக பொதுமக்கள் இடத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். புவனகிரி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வரும்பொழுது அந்த ஒரு கிராம பெண்கள் வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு ஆர்த்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர். பின்பு அதிமுக தேர்தல் வாக்கு உறுதி குறித்து பொதுமக்களிடத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.1
- சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் கரியாலூர் பகுதிக்கு வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும்,பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர். மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது.1
- கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் டாக்டர் செல்வகுமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் கிருஷ்ணகிரி நகராட்சி உட்பட்ட ராசிவீதி,செட்டியம்பட்டி, ரிஜிஸ்டர்ஆபீஸ்,திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கை சின்னத்திற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும் விளக்கிவாக்குகளை சேகரித்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ங1