शादी के दबाव में 21 साल के युवक ने की 52 साल की गर्लफ्रेंड की हत्या, शव को खदान में फेंका तमिलनाडु के तिरुप्पुवनम से एक अजीब घटना सामने आई है। यहां पर 21 साल के एक युवक ने, जो 52 साल की महिला के साथ रिश्ते में था, उसकी हत्या कर दी। इसके बाद युवक ने शव को पत्थर से बांधकर एक पत्थर की खदान में फेंक दिया। बताया जा रहा है कि महिला शादी करने की जिद कर रही थी, जिस वजह से युवक ने इस घटना को अंजाम दिया। मृतक महिला का नाम सरस्वती था, जो 52 साल की थी और सोट्टाथट्टी गांव की रहने वाली एक मजदूर थी। वह 11 फरवरी को काम पर जाने के लिए घर से निकली थी, लेकिन वापस नहीं लौटी। इसके बाद महिला के भाई ने पुलिस में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तलाश शुरू की। जांच के दौरान, पुलिस ने सरस्वती के कॉल रिकॉर्ड की जांच की और पाया कि वह कूडाक्कोविल गांव के 21 साल निवासी सरवनकुमार से लगातार बातचीत कर रही थी। इसी सुराग के आधार पर, सरवनकुमार का पता लगाने के लिए एक विशेष पुलिस टीम का गठन किया गया।
शादी के दबाव में 21 साल के युवक ने की 52 साल की गर्लफ्रेंड की हत्या, शव को खदान में फेंका तमिलनाडु के तिरुप्पुवनम से एक अजीब घटना सामने आई है। यहां पर 21 साल के एक युवक ने, जो 52 साल की महिला के साथ रिश्ते में था, उसकी हत्या कर दी। इसके बाद युवक ने शव को पत्थर से बांधकर एक पत्थर की खदान में फेंक दिया। बताया जा रहा है कि महिला शादी करने की जिद कर रही थी, जिस वजह से युवक ने इस घटना को अंजाम दिया। मृतक महिला का नाम सरस्वती था, जो 52 साल की थी और सोट्टाथट्टी गांव की रहने वाली एक मजदूर थी। वह 11 फरवरी को काम पर जाने के लिए घर से निकली थी, लेकिन वापस नहीं लौटी। इसके बाद महिला के भाई ने पुलिस में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तलाश शुरू की। जांच के दौरान, पुलिस ने सरस्वती के कॉल रिकॉर्ड की जांच की और पाया कि वह कूडाक्कोविल गांव के 21 साल निवासी सरवनकुमार से लगातार बातचीत कर रही थी। इसी सुराग के आधार पर, सरवनकुमार का पता लगाने के लिए एक विशेष पुलिस टीम का गठन किया गया।
- தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாமக ராமதாஸ் அணி வாணியம்பாடி வேட்பாளர் அன்பரசு இன்று (ஏப்ரல் 20) வாக்கு சேகரிக்கும் பணிகள் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் பூக்கள் தூவி பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி தனியார் மஹால் இன்றுவீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்து கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லகுமார்க்குஆதரவு கைசின்னத்திற்கு வாக்குகேட்டு பேட்டி அளித்தார் மேலும்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தன.1
- Post by Ana_d_armas_10k1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1
- மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா. ராகேஷ், மலைப்பகுதி கிராமங்களில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களை சந்தித்து பேசிய ராகேஷ், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வன உரிமைச் சான்று தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தச் சான்றுகளை வழங்கும் பெயரில், ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பணம் வசூலிக்கப்பட்டதாக மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வழங்கப்பட்டுள்ள வன உரிமைச் சான்றுகள் முறையான பட்டாவாக இல்லாமல், மக்களை ஏமாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனால் மலைப்பகுதி மக்கள் உரிய நில உரிமையை பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை மக்கள் தேர்வு செய்து வெற்றி பெறச் செய்தால், தற்போதைய வன உரிமைச் சான்றுகளை சரிபார்த்து, வருவாய்த் துறை மூலம் சட்டப்படி நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மக்களின் நில உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே கவனம் ஈர்த்ததுடன், தேர்தல் களத்தில் புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.1
- கிருஷ்ணகிரிபுதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் செல்லக்குமாருக்கு ஆதரவு கேட்டு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் இந்தபிரச்சாரத்தின் போதுகிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பருகூர் வேட்பாளர் மதியழகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ,கூட்டணிக் கட்சிபலர் கலந்து கொண்டனர்1