Shuru
Apke Nagar Ki App…
வெடிபொருள் துப்பறியும் பிரிவில் 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த மோப்ப நாய் உயிரிழப்பு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
G Krishnan
வெடிபொருள் துப்பறியும் பிரிவில் 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த மோப்ப நாய் உயிரிழப்பு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
More news from Tamil Nadu and nearby areas
- Post by Periyasamy1
- உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.1
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இ.ஆர்.சின்னசாமி மற்றும் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் இன்று பல்வேறு மாற்று மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போர்த்தி அதிமுக கட்சி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா.1
- குடியரசு தின விழாவில் கருப்பு கொடியை ஏந்தி கிராம சபாவை புறக்கணித்த பிஜேபி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார். திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர் அங்கு வந்து அதிகாரிகளிடம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் அப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றியும் கிராமம் வளர்ச்சி அடையாத நிர்வாக சீர்கேடு குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் நூறு மனுக்களுக்கு மேல் அளித்தும். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அனுப்பப்படுகிறது அந்த மனு அங்கே கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாக உள்ளது. மீண்டும் மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரும் பட்சத்தில் வேறு ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணைக்கு அனுப்புகின்றனர். இதுவே தொடர் கதையாகி வருகின்றது அந்த மனுவில் தெரிவித்தார்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.1
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- Post by Periyasamy1