மயானத்திற்கு இடம் வேண்டி சாயர்புரம் வட்டார யோகேஸ்வரர் சமுதாய பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.. தூத்துக்குடி, ஆகஸ்ட் 3 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சாயர்புரம் கிராம சுற்றுவட்டார பகுதிகளில் 200 யோகேஸ்வரர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம் எங்கள் சமுதாயத்தில் யாரேனும் இயற்கை எய்தினால் அவர்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சாயர்புரம் கிராமம் தேரி ரோடு புதுக்கோட்டை செல்லும் சாலையில் நிலத்தின் புலன் எண் 223/5 அரசு புறம்போக்கு 0. 08.5 ஏர் காலி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அந்த இடத்தை எங்கள் சமுதாய மக்களுக்கு மயானத்திற்காக ஒதுக்கி தந்து உதவும்படி மாவட்ட ஆட்சியர் அவர்களை எங்கள் சமுதாய மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம், இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் வட்டார யோகேஸ்வரர் சமுதாய பேரவை தலைவர் ஆர். ஜோதி மற்றும் செயலாளர் ஏ.எம். எஸ். முருகன் பொருளாளர் ஜி.முருகன் மற்றும் துணை செயலாளர் என்.வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயானத்திற்கு இடம் வேண்டி சாயர்புரம் வட்டார யோகேஸ்வரர் சமுதாய பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.. தூத்துக்குடி, ஆகஸ்ட் 3 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சாயர்புரம் கிராம சுற்றுவட்டார பகுதிகளில் 200 யோகேஸ்வரர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம் எங்கள் சமுதாயத்தில் யாரேனும் இயற்கை எய்தினால் அவர்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சாயர்புரம் கிராமம் தேரி ரோடு புதுக்கோட்டை செல்லும் சாலையில் நிலத்தின் புலன் எண் 223/5 அரசு புறம்போக்கு 0. 08.5 ஏர் காலி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அந்த இடத்தை எங்கள் சமுதாய மக்களுக்கு மயானத்திற்காக ஒதுக்கி தந்து உதவும்படி மாவட்ட ஆட்சியர் அவர்களை எங்கள் சமுதாய மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம், இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் வட்டார யோகேஸ்வரர் சமுதாய பேரவை தலைவர் ஆர். ஜோதி மற்றும் செயலாளர் ஏ.எம். எஸ். முருகன் பொருளாளர் ஜி.முருகன் மற்றும் துணை செயலாளர் என்.வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- Post by Vijay Kumar1
- உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.1
- வரும் நாட்களில் தமிழகத்தில் மிகவும் குளிராகவும் பனி மூட்டம் ஆகவும் இருக்குமாம் இது போல்.1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- #திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய மின்னூர் ஊராட்சி பகுதியில் (இன்று டிசம்பர் 14) தனியார் எலிட் இன்டர் நேஷனல் பள்ளி துவக்க விழா முன்னிட்டு முக்கிய சிறப்பு அழைப்பாளர் சென்னை ஆவடி சிட்டி போலீஸ் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- Post by Vijay Kumar1
- ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமேஸ்வரம்! ராமேஸ்வரம் ஸ்ரீ ராமர் பாதம் கோவில் ராமாயண சம்பவங்களை நினைவூட்டும் முக்கிய தலமாக கருதப்படுகிறது. இது ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகே உள்ள உயரமான மணல் மேட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய சன்னதி.புராண வரலாறுபுராணக் கதைகளின்படி, ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல ராமர், இலங்கை நோக்கி பாலம் அமைக்கும் திட்டத்தை இங்கிருந்தே கண்காணித்தார் என்று நம்பப்படுகிறது.கந்தமாதன பர்வதம் அல்லது கெந்தமாதன் பர்வதம் எனப்படும் இந்த உயர்ந்த இடத்தில் ராமர் நின்ற இடம் நினைவாக அவரது பாதச்சுவடு பதித்து வழிபாட்டிற்காக இந்தக் கோவில் உருவாக்கப்பட்டது.கோவில் உருவாக்கமும் காலக்கட்டமும்இங்குள்ள சன்னதி சுமார் 400–500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது; விஜயநகர அரசர்கள் அல்லது அக்கால அரசர்களால் ராமரின் பாதத்தை பூஜிக்க தனியாக கட்டப்பட்டது என்ற மரபு நிலவுகிறது. கோவில் கட்டிடத்தில் சுண்ணாம்பு, பவளக் கல் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர்; இது ராமேஸ்வரம் பகுதியின் பழமையான சிறு ஆலயங்களின் கட்டுமான முறையை காட்டுகிறது.தலத்தின் சிறப்புகள்கோவில் கருவறையில் சக்கர வடிவிலான பேரரையில் ராமரின் பாதச்சுவடு பதிக்கப்பட்டிருக்கிறது என்று பக்தர்கள் நம்புவர்.ராமேஸ்வரம் நகரமும் தீவும் முழுவதும் தெளிவாகத் தெரியும் உயரத்தில் இருப்பதால் யாத்திரிகர்களும் சுற்றுலா பயணிகளும் இத்தலத்துக்கு அவசியம் சென்று தரிசனம் செய்யும் இடமாக மாறியுள்ளது.ஆன்மிக நம்பிக்கைகள்இந்தத் தலத்திற்கு சென்று ராமர் பாதத்தை தரிசித்தால் குடும்ப குலப்பெருமை, இழந்த நல்ல நிலை போன்றவை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளூர் பக்தர்களிடம் பரவலாக உள்ளது. ராமநாதசுவாமி கோயில் தரிசனத்துடன் சேர்த்து ராமர் பாதம் தரிசனமும் ராமேஸ்வரம் யாத்திரையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர்.1
- காமராஜர் ஆட்சியில் அமைச்சர் ஆக இருந்த கக்கன் பற்றி தெரிந்து கொள்வோம்.1