Shuru
Apke Nagar Ki App…
வேடசந்தூர் கருகாம்பட்டி அருகில் உள்ள மேம்பாலத்தின் அருகில் கரூரிலிருந்து வேடசந்தூர் உள்ளே நுழையும் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் மூன்று இடத்தில் எரியவில்லை இதனால் அந்த இடத்தில் இருள் சூழ்ந்த பகுதிகளாக காணப்படுவதால் போக்குவரத்திற்கு சிரமம் அடைகின்றனர் எனவே நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக பழுதடைந்த விளக்கை சரி செய்து கொடுக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை
Sangili.v
வேடசந்தூர் கருகாம்பட்டி அருகில் உள்ள மேம்பாலத்தின் அருகில் கரூரிலிருந்து வேடசந்தூர் உள்ளே நுழையும் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் மூன்று இடத்தில் எரியவில்லை இதனால் அந்த இடத்தில் இருள் சூழ்ந்த பகுதிகளாக காணப்படுவதால் போக்குவரத்திற்கு சிரமம் அடைகின்றனர் எனவே நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக பழுதடைந்த விளக்கை சரி செய்து கொடுக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை
More news from Tamil Nadu and nearby areas
- நேற்று திருசெந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.1
- நகைச்சுவை நாடகம் பார்த்து ரசியுங்கள்1
- Post by N balu Nbalu1
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக இத்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவித்தசாமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் ஆதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.1
- ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.1
- இராமேஸ்வரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் அகற்ற படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் 15 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் நோய் பரவும் அபாயம்.1
- உறைபனி அதிகமானதால் காஷ்மீர் போல ஆனது ஊட்டி.1