Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Tamil Nadu and nearby areas
- வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் இரட்டை மாட்டு வண்டி போட்டி.1
- முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!1
- Romance 🫶🤩1
- சுமத்ராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது ஒரு அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் படம்பிடிக்கப்பட்டது. பலத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு புலியை, ஒரு சுமத்ரா யானை காப்பாற்ற முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த அரிய தருணம் உடனடியாக இந்தோனேசிய சமூக ஊடகங்களில் வைரலானது. பொதுவாக இந்த விலங்குகள் வெவ்வேறு உணவுச் சங்கிலிகளில் இருந்தாலும், இந்த இயற்கை பேரழிவு இந்த இரண்டு காட்டு விலங்குகளையும் ஒரு ஆச்சரியமான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தச் செய்தது. திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் புலியை காப்பாற்றிய சுமத்ரா யானையின் இந்த வீரச் செயலின் முழுமையான காட்சிகளையும் பாருங்கள்.🌹❤️🥰1
- Post by N balu Nbalu1
- திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.1
- கோவையில் உள்ள செம்மொழி பூங்காவா இது பாருங்கள்.1
- Romance 🤩1
- வாருங்கள்..இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் தீர்த்தங்களின் நற் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.1