Shuru
Apke Nagar Ki App…
Romance 🫶🤩
Mr Mr. Gandhi
Romance 🫶🤩
More news from Virudhunagar and nearby areas
- Romance 🫶🤩1
- Post by N balu Nbalu1
- சுமத்ராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது ஒரு அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் படம்பிடிக்கப்பட்டது. பலத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு புலியை, ஒரு சுமத்ரா யானை காப்பாற்ற முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த அரிய தருணம் உடனடியாக இந்தோனேசிய சமூக ஊடகங்களில் வைரலானது. பொதுவாக இந்த விலங்குகள் வெவ்வேறு உணவுச் சங்கிலிகளில் இருந்தாலும், இந்த இயற்கை பேரழிவு இந்த இரண்டு காட்டு விலங்குகளையும் ஒரு ஆச்சரியமான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தச் செய்தது. திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் புலியை காப்பாற்றிய சுமத்ரா யானையின் இந்த வீரச் செயலின் முழுமையான காட்சிகளையும் பாருங்கள்.🌹❤️🥰1
- Post by G.thangarasu1
- திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.1
- Post by டேவிட் அந்தோனி1
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- Romance 🤩1