நம்ம மோடி நம்ம கொண்டாடுவோம் கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கின்ற சேவையும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் மாபெரும் இசைத்திருவிழா பிருந்தாவன் கல்வி அறக்கட்டளை சார்பில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் வசந்தராஜன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளி அருகில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் வசந்த ராஜன் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர் சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது . இது குறித்து வசந்தராஜன் கூறியதாவது பாரத பிரதமர் நரேந்திர மோடி 75-வது பிறந்தநாள் விழாவை உலக முழுவதும் 2 வாரங்கள் இரத்ததான முகாம், ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளி அருகில் சேவையும் கொண்டாட்டமும் நம்ம மோடி நம்ம கொண்டாடுவோம் துவக்க விழாவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியும் மன அழுத்தத்தால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் பாரத பிரதமர் மோடி மீது அன்பு கொண்ட அனைத்து பெரியவர்கள் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாரத பிரதமர் மோடி அவர்களை வாழ்த்து மாறு கேட்டுக் கொண்டார்.இதில் ஆர். எஸ்.புரம் மண்டல் தலைவர் பிரேம் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
நம்ம மோடி நம்ம கொண்டாடுவோம் கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கின்ற சேவையும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் மாபெரும் இசைத்திருவிழா பிருந்தாவன் கல்வி அறக்கட்டளை சார்பில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் வசந்தராஜன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளி அருகில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் வசந்த ராஜன் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர் சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது . இது குறித்து வசந்தராஜன் கூறியதாவது பாரத பிரதமர் நரேந்திர மோடி 75-வது பிறந்தநாள் விழாவை உலக முழுவதும் 2 வாரங்கள் இரத்ததான முகாம், ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளி அருகில் சேவையும் கொண்டாட்டமும் நம்ம மோடி நம்ம கொண்டாடுவோம் துவக்க விழாவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியும் மன அழுத்தத்தால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் பாரத பிரதமர் மோடி மீது அன்பு கொண்ட அனைத்து பெரியவர்கள் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாரத பிரதமர் மோடி அவர்களை வாழ்த்து மாறு கேட்டுக் கொண்டார்.இதில் ஆர். எஸ்.புரம் மண்டல் தலைவர் பிரேம் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- இரவின் மடியில்.1
- NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.1
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.1