பெரியாம்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் கேபி அன்பழகன் வாக்கு சேகரித்தார் எடப்பாடியார் முதல்வராக இருந்த போது 12ஆயிரத்து 110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். பெரியாம்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 6வது முறையாக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். இன்று காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தி தரப்படும்.அனைத்து குடும்பங்களுக்கும் 10ஆயிரம் வழங்கப்படும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிரிட்ஜி வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் திமுக ஆட்சி தான் தகுதியள்ளவர்கள் தகுதியில்லாதவர்கள் என பிரித்து பார்க்கும் ஆனால் அதிமுக ஆட்சியில் அனைவரையும் பிரித்து பார்க்கமால் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் எனவும் விவசாயிகளுக்காக 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தவரும் எடப்பாடியார் என பேசினார்.
பெரியாம்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் கேபி அன்பழகன் வாக்கு சேகரித்தார் எடப்பாடியார் முதல்வராக இருந்த போது 12ஆயிரத்து 110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். பெரியாம்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 6வது முறையாக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். இன்று காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தி தரப்படும்.அனைத்து குடும்பங்களுக்கும் 10ஆயிரம் வழங்கப்படும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிரிட்ஜி வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் திமுக ஆட்சி தான் தகுதியள்ளவர்கள் தகுதியில்லாதவர்கள் என பிரித்து பார்க்கும் ஆனால் அதிமுக ஆட்சியில் அனைவரையும் பிரித்து பார்க்கமால் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் எனவும் விவசாயிகளுக்காக 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தவரும் எடப்பாடியார் என பேசினார்.
- Post by Salem_Updates1
- ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது இன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.2
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை1
- Post by Ashik2
- Post by Vinayagam Vinayagam1
- கோவை துடியலூர் அருகே விபத்து1
- Post by Vinayagam Vinayagam1