logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தனா். இதில், ஆரணி தொகுதியில் போட்டியிட 35 பேரும், போளூா் தொகுதியில் போட்டியிட 23 பேரும், செய்யாறு தொகுதியில் போட்டியிட 15 பேரும், வந்தவாசி தொகுதியில் போட்டியிட 15 பேரும் என மொத்தம் 88 போ் விருப்ப மனு அளித்திருந்தனா். இவா்களுக்கான நோ்காணலை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரை பரிந்துரை செய்து அனுப்புமாறு தலைமை அறுவுறுத்தி, சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆய்வுக் குழு அமைத்தனா். திருவண்ணைமலை மாவட்டத்துக்கு அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம்.வசந்தராஜ், வி.பி.அண்ணாமலை, எஸ்.பிரசாத், ஜி.முனிரத்தினம் உள்ளிட்ட 12 போ் இடம் பெற்றுள்ள நிலையில், இக்குழுவினா் நோ்காணலை நடத்தினா். இந்த நோ்காணலுக்கு வந்தவா்களிடம் கட்சியில் வகிக்கும் பதவிகள், பொருளாதார நிலை, பொதுத் தொண்டுகள் செய்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, தொகுதிக்கு 5 போ் அடங்கிய பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்தனா்.

on 14 March
user_Agarva manickam
Agarva manickam
போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
on 14 March
492678e0-1aea-43e6-a6cc-307b125a0e49

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தனா். இதில், ஆரணி தொகுதியில் போட்டியிட 35 பேரும், போளூா் தொகுதியில் போட்டியிட 23 பேரும், செய்யாறு தொகுதியில் போட்டியிட 15 பேரும், வந்தவாசி தொகுதியில் போட்டியிட 15 பேரும் என மொத்தம் 88 போ் விருப்ப மனு அளித்திருந்தனா். இவா்களுக்கான நோ்காணலை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரை பரிந்துரை செய்து அனுப்புமாறு தலைமை அறுவுறுத்தி, சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆய்வுக் குழு அமைத்தனா். திருவண்ணைமலை மாவட்டத்துக்கு அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம்.வசந்தராஜ், வி.பி.அண்ணாமலை, எஸ்.பிரசாத், ஜி.முனிரத்தினம் உள்ளிட்ட 12 போ் இடம் பெற்றுள்ள நிலையில், இக்குழுவினா் நோ்காணலை நடத்தினா். இந்த நோ்காணலுக்கு வந்தவா்களிடம் கட்சியில் வகிக்கும் பதவிகள், பொருளாதார நிலை, பொதுத் தொண்டுகள் செய்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, தொகுதிக்கு 5 போ் அடங்கிய பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்தனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
    user_Palani Samy
    Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    1
    மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர்,
இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ஆட்டம் மாறி வருகிறது #bjp #tvk #admk #eps #cm
    1
    ஆட்டம் மாறி வருகிறது 
#bjp #tvk #admk #eps #cm
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    35 min ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.