திருச்சி 15.09.2026 *முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திடக்கோரி 350 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்* *போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, சாமியானபந்தல் போடவும் அனுமதிமறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வெயிலுக்கு பனை ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பு* தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளை நிழலுக்காக கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த ஈசன்முருகசாமி கூறுகையில்... எவ்வித நிபந்தனையுமின்றி தேர்தலின்போது அளித்த உத்தரவாதத்தின்படி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் படி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆளும் காவல்துறையினர் பந்தல் போடக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும், விவசாயிகளை மனிதனாக கூட மதிப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர், விவசாயிகள் கடும் வெயிலில் இறந்தால் அதற்கு திருச்சி மாவட்ட காவல்துறையை பொறுப்பு என்றும், திருச்சி மாவட்ட காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வசூலிப்பதற்கு வருவதில்லை, ஜப்தி நடவடிக்கை இருந்ததில்லை ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம்மிரட்டல் மற்றும் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற கடன் வசூல் மிரட்டல் இருந்ததில்லை ஒருபுறம் நிதி வரட்டும் கடன் தள்ளுபடி செய்கிறோம் என கூறும் அரசன் மரபு வரும் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வசூல் செய்வதற்காக மிரட்டுகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும், இந்த அரசு வந்தால் மாற்றம் உருவாகும் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்து இருந்தால் ஆனால் எதுவும் நடைபெறவில்லை பாலுக்கு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி தருவது என்பது சரியில்லை, இடுபொருட்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்துள்ளது, கடந்த 15போகம் மிகுந்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர், அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது எங்களது கோரிக்கை ஆனால் முதல்வர் அடித்த வாக்குறுதி என்பது முழு பயிர் கடன் தள்ளுபடி அதனையாவது நிறைவேற்றவேண்டும், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க பெறாமல் செய்துவருகின்றனர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்தனர் விவசாயிகளின் கோரிக்கைகளை கூட இந்த அரசு செவிமடுத்து கேட்பதில்லை, கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன்களை மத்திய பயிர் கடன்களாக்கி நிதி வரும்போது தள்ளுபடி செய்வார்கள், அதுபோன்று கூட தற்போது செய்யவில்லை. சில அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில்உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர், இரண்டு முறை அமைச்சர்களை சந்தித்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர் திருச்சி 15.09.2026 *முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திடக்கோரி 350 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்* *போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, சாமியானபந்தல் போடவும் அனுமதிமறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வெயிலுக்கு பனை ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பு* தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளை நிழலுக்காக கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த ஈசன்முருகசாமி கூறுகையில்... எவ்வித நிபந்தனையுமின்றி தேர்தலின்போது அளித்த உத்தரவாதத்தின்படி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் படி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆளும் காவல்துறையினர் பந்தல் போடக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும், விவசாயிகளை மனிதனாக கூட மதிப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர், விவசாயிகள் கடும் வெயிலில் இறந்தால் அதற்கு திருச்சி மாவட்ட காவல்துறையை பொறுப்பு என்றும், திருச்சி மாவட்ட காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வசூலிப்பதற்கு வருவதில்லை, ஜப்தி நடவடிக்கை இருந்ததில்லை ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம்மிரட்டல் மற்றும் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற கடன் வசூல் மிரட்டல் இருந்ததில்லை ஒருபுறம் நிதி வரட்டும் கடன் தள்ளுபடி செய்கிறோம் என கூறும் அரசன் மரபு வரும் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வசூல் செய்வதற்காக மிரட்டுகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும், இந்த அரசு வந்தால் மாற்றம் உருவாகும் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்து இருந்தால் ஆனால் எதுவும் நடைபெறவில்லை பாலுக்கு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி தருவது என்பது சரியில்லை, இடுபொருட்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்துள்ளது, கடந்த 15போகம் மிகுந்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர், அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது எங்களது கோரிக்கை ஆனால் முதல்வர் அடித்த வாக்குறுதி என்பது முழு பயிர் கடன் தள்ளுபடி அதனையாவது நிறைவேற்றவேண்டும், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க பெறாமல் செய்துவருகின்றனர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்தனர் விவசாயிகளின் கோரிக்கைகளை கூட இந்த அரசு செவிமடுத்து கேட்பதில்லை, கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன்களை மத்திய பயிர் கடன்களாக்கி நிதி வரும்போது தள்ளுபடி செய்வார்கள், அதுபோன்று கூட தற்போது செய்யவில்லை. சில அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில்உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர், இரண்டு முறை அமைச்சர்களை சந்தித்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர் பேட்டி : திரு. ஈசன் முருகசாமி - ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் தொடங்கினர்* *போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, சாமியானபந்தல் போடவும் அனுமதிமறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வெயிலுக்கு பனை ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பு* தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளை நிழலுக்காக கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த ஈசன்முருகசாமி கூறுகையில்... எவ்வித நிபந்தனையுமின்றி தேர்தலின்போது அளித்த உத்தரவாதத்தின்படி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் படி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆளும் காவல்துறையினர் பந்தல் போடக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும், விவசாயிகளை மனிதனாக கூட மதிப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர், விவசாயிகள் கடும் வெயிலில் இறந்தால் அதற்கு திருச்சி மாவட்ட காவல்துறையை பொறுப்பு என்றும், திருச்சி மாவட்ட காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வசூலிப்பதற்கு வருவதில்லை, ஜப்தி நடவடிக்கை இருந்ததில்லை ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம்மிரட்டல் மற்றும் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற கடன் வசூல் மிரட்டல் இருந்ததில்லை ஒருபுறம் நிதி வரட்டும் கடன் தள்ளுபடி செய்கிறோம் என கூறும் அரசன் மரபு வரும் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வசூல் செய்வதற்காக மிரட்டுகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும், இந்த அரசு வந்தால் மாற்றம் உருவாகும் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்து இருந்தால் ஆனால் எதுவும் நடைபெறவில்லை பாலுக்கு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி தருவது என்பது சரியில்லை, இடுபொருட்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்துள்ளது, கடந்த 15போகம் மிகுந்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர், அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது எங்களது கோரிக்கை ஆனால் முதல்வர் அடித்த வாக்குறுதி என்பது முழு பயிர் கடன் தள்ளுபடி அதனையாவது நிறைவேற்றவேண்டும், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க பெறாமல் செய்துவருகின்றனர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்தனர் விவசாயிகளின் கோரிக்கைகளை கூட இந்த அரசு செவிமடுத்து கேட்பதில்லை, கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன்களை மத்திய பயிர் கடன்களாக்கி நிதி வரும்போது தள்ளுபடி செய்வார்கள், அதுபோன்று கூட தற்போது செய்யவில்லை. சில அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில்உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர், இரண்டு முறை அமைச்சர்களை சந்தித்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்
திருச்சி 15.09.2026 *முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திடக்கோரி 350 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்* *போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, சாமியானபந்தல் போடவும் அனுமதிமறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வெயிலுக்கு பனை ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பு* தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளை நிழலுக்காக கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த ஈசன்முருகசாமி கூறுகையில்... எவ்வித நிபந்தனையுமின்றி தேர்தலின்போது அளித்த உத்தரவாதத்தின்படி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் படி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆளும் காவல்துறையினர் பந்தல் போடக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும், விவசாயிகளை மனிதனாக கூட மதிப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர், விவசாயிகள் கடும் வெயிலில் இறந்தால் அதற்கு திருச்சி மாவட்ட காவல்துறையை பொறுப்பு என்றும், திருச்சி மாவட்ட காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வசூலிப்பதற்கு வருவதில்லை, ஜப்தி நடவடிக்கை இருந்ததில்லை ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம்மிரட்டல் மற்றும் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற கடன் வசூல் மிரட்டல் இருந்ததில்லை ஒருபுறம் நிதி வரட்டும் கடன் தள்ளுபடி செய்கிறோம் என கூறும் அரசன் மரபு வரும் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வசூல் செய்வதற்காக மிரட்டுகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும், இந்த அரசு வந்தால் மாற்றம் உருவாகும் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்து இருந்தால் ஆனால் எதுவும் நடைபெறவில்லை பாலுக்கு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி தருவது என்பது சரியில்லை, இடுபொருட்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்துள்ளது, கடந்த 15போகம் மிகுந்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர், அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது எங்களது கோரிக்கை ஆனால் முதல்வர் அடித்த வாக்குறுதி என்பது முழு பயிர் கடன் தள்ளுபடி அதனையாவது நிறைவேற்றவேண்டும், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க பெறாமல் செய்துவருகின்றனர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்தனர் விவசாயிகளின் கோரிக்கைகளை கூட இந்த அரசு செவிமடுத்து கேட்பதில்லை, கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன்களை மத்திய பயிர் கடன்களாக்கி நிதி வரும்போது தள்ளுபடி செய்வார்கள், அதுபோன்று கூட தற்போது செய்யவில்லை. சில அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில்உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர், இரண்டு முறை அமைச்சர்களை சந்தித்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர் திருச்சி 15.09.2026 *முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திடக்கோரி 350 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்* *போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, சாமியானபந்தல் போடவும் அனுமதிமறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வெயிலுக்கு பனை ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பு* தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளை நிழலுக்காக கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த ஈசன்முருகசாமி கூறுகையில்... எவ்வித நிபந்தனையுமின்றி தேர்தலின்போது அளித்த உத்தரவாதத்தின்படி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் படி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆளும் காவல்துறையினர் பந்தல் போடக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும், விவசாயிகளை மனிதனாக கூட மதிப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர், விவசாயிகள் கடும் வெயிலில் இறந்தால் அதற்கு திருச்சி மாவட்ட காவல்துறையை பொறுப்பு என்றும், திருச்சி மாவட்ட காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வசூலிப்பதற்கு வருவதில்லை, ஜப்தி நடவடிக்கை இருந்ததில்லை ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம்மிரட்டல் மற்றும் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற கடன் வசூல் மிரட்டல் இருந்ததில்லை ஒருபுறம் நிதி வரட்டும் கடன் தள்ளுபடி செய்கிறோம் என கூறும் அரசன் மரபு வரும் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வசூல் செய்வதற்காக மிரட்டுகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும், இந்த அரசு வந்தால் மாற்றம் உருவாகும் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்து இருந்தால் ஆனால் எதுவும் நடைபெறவில்லை பாலுக்கு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி தருவது என்பது சரியில்லை, இடுபொருட்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்துள்ளது, கடந்த 15போகம் மிகுந்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர், அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது எங்களது கோரிக்கை ஆனால் முதல்வர் அடித்த வாக்குறுதி என்பது முழு பயிர் கடன் தள்ளுபடி அதனையாவது நிறைவேற்றவேண்டும், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க பெறாமல் செய்துவருகின்றனர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்தனர் விவசாயிகளின் கோரிக்கைகளை கூட இந்த அரசு செவிமடுத்து கேட்பதில்லை, கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன்களை மத்திய பயிர் கடன்களாக்கி நிதி வரும்போது தள்ளுபடி செய்வார்கள், அதுபோன்று கூட தற்போது செய்யவில்லை. சில அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில்உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர், இரண்டு முறை அமைச்சர்களை சந்தித்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர் பேட்டி : திரு. ஈசன் முருகசாமி - ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் தொடங்கினர்* *போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, சாமியானபந்தல் போடவும் அனுமதிமறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வெயிலுக்கு பனை ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பு* தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்ததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளை நிழலுக்காக கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த ஈசன்முருகசாமி கூறுகையில்... எவ்வித நிபந்தனையுமின்றி தேர்தலின்போது அளித்த உத்தரவாதத்தின்படி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் படி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆளும் காவல்துறையினர் பந்தல் போடக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும், விவசாயிகளை மனிதனாக கூட மதிப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர், விவசாயிகள் கடும் வெயிலில் இறந்தால் அதற்கு திருச்சி மாவட்ட காவல்துறையை பொறுப்பு என்றும், திருச்சி மாவட்ட காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வசூலிப்பதற்கு வருவதில்லை, ஜப்தி நடவடிக்கை இருந்ததில்லை ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம்மிரட்டல் மற்றும் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற கடன் வசூல் மிரட்டல் இருந்ததில்லை ஒருபுறம் நிதி வரட்டும் கடன் தள்ளுபடி செய்கிறோம் என கூறும் அரசன் மரபு வரும் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வசூல் செய்வதற்காக மிரட்டுகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும், இந்த அரசு வந்தால் மாற்றம் உருவாகும் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்து இருந்தால் ஆனால் எதுவும் நடைபெறவில்லை பாலுக்கு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி தருவது என்பது சரியில்லை, இடுபொருட்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்துள்ளது, கடந்த 15போகம் மிகுந்த நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர், அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது எங்களது கோரிக்கை ஆனால் முதல்வர் அடித்த வாக்குறுதி என்பது முழு பயிர் கடன் தள்ளுபடி அதனையாவது நிறைவேற்றவேண்டும், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க பெறாமல் செய்துவருகின்றனர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்தனர் விவசாயிகளின் கோரிக்கைகளை கூட இந்த அரசு செவிமடுத்து கேட்பதில்லை, கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன்களை மத்திய பயிர் கடன்களாக்கி நிதி வரும்போது தள்ளுபடி செய்வார்கள், அதுபோன்று கூட தற்போது செய்யவில்லை. சில அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில்உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டினர், இரண்டு முறை அமைச்சர்களை சந்தித்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.1
- டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1