Shuru
Apke Nagar Ki App…
*கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெரு விளக்குகள் அமைத்து தராமல் கடந்த நான்கரை ஆண்டு காலமாக அலைக்கழித்து வரும் அதிகாரிகளை கண்டித்து 25க்கும் மேற்பட்ட பேரூராட்சி மன்ற தலைவர்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்-பொது நிதி அல்லது சிறப்பு நிதியிலோ தெருவிளக்குகள் அமைக்க நிதி ஒதுக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் செயல்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.*
Arukani Members South
*கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெரு விளக்குகள் அமைத்து தராமல் கடந்த நான்கரை ஆண்டு காலமாக அலைக்கழித்து வரும் அதிகாரிகளை கண்டித்து 25க்கும் மேற்பட்ட பேரூராட்சி மன்ற தலைவர்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்-பொது நிதி அல்லது சிறப்பு நிதியிலோ தெருவிளக்குகள் அமைக்க நிதி ஒதுக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் செயல்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.*
More news from Tuticorin and nearby areas
- Post by N balu Nbalu1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Dayanand kumar paswan1
- திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.1
- மதிய வணக்கம்1
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக இத்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவித்தசாமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் ஆதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1