பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் தலைமை வகித்த மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் கூறுகையில் பாஜக தொண்டர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் நடைபெறும்போது, அவர்களுக்கு சட்ட ஆலோசனையும், சட்ட பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றும் இளம் வழக்கறிஞர்களை கட்சியுடன் இணைத்து, தேசபற்று, ஒழுக்கம், சேவை மனப்பான்மை கொண்ட சட்டப் போராளிகளாக உருவாக்க வேண்டும் என்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான சட்ட போராட்டம் ஊழல், அடக்குமுறை, தேசிய விரோத செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட வழியில் போராட்டம் செய்ய வேண்டும் வழக்கறிஞர் பிரிவு என்பது பதவிக்காக அல்ல; தேசம், தர்மம், ஜனநாயகம் காக்கும் சட்ட சேவைக்கான அமைப்பு என்றும் முதலில் மக்கள் தங்கள் அரசியல் சட்ட உரிமைகளை அறிய வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சட்ட சீர்திருத்தங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது நமது முதன்மை கடமை என்றும் தெரிவித்தார் இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சுரேஷ்குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மண்டல் தலைவர்கள் என பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் தலைமை வகித்த மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் கூறுகையில் பாஜக தொண்டர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் நடைபெறும்போது, அவர்களுக்கு சட்ட ஆலோசனையும், சட்ட பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றும் இளம் வழக்கறிஞர்களை கட்சியுடன் இணைத்து, தேசபற்று, ஒழுக்கம், சேவை மனப்பான்மை கொண்ட சட்டப் போராளிகளாக உருவாக்க வேண்டும் என்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான சட்ட போராட்டம் ஊழல், அடக்குமுறை, தேசிய விரோத செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக
சட்ட வழியில் போராட்டம் செய்ய வேண்டும் வழக்கறிஞர் பிரிவு என்பது பதவிக்காக அல்ல; தேசம், தர்மம், ஜனநாயகம் காக்கும் சட்ட சேவைக்கான அமைப்பு என்றும் முதலில் மக்கள் தங்கள் அரசியல் சட்ட உரிமைகளை அறிய வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சட்ட சீர்திருத்தங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது நமது முதன்மை கடமை என்றும் தெரிவித்தார் இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சுரேஷ்குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மண்டல் தலைவர்கள் என பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி வேதாந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை குழுமம் தலைவர் அணில் அகர்வார் மகன் அக்னி வேஷ் அகர்வால் அமெரிக்காவில் உயிர் இழப்பு பணிச்சறுக்கு விளையாட்டில் படுகாயம் அடைந்து நியூ யார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு1
- திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் ஐஏஎஸ் அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு சேரன் மகாதேவியில் இன்று நடைபெறது. சேரை காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, மற்றும் நெய்னா முகமது ஸ்காட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வடகரை நகரத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.1
- விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1
- ஜனவரி 09ல் கடலூர் மாவட்டம் பாசார் கிராமம் வேப்பூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O அமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து அவர்கள்...1